- தாகூரின் கீதங்கள் – 26 இசை எழுப்புபவன் யார் ?
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சூரிய குடும்பம் எப்படி உண்டானது ? (கட்டுரை: 25)
- சுஜாதா
- ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது..!
- தமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்
- சிவமடம்
- Last Kilo byte – 11 ஒத்த சொல்லு, ஒத்த பானம், ஒத்த கேசு, ஒத்த பேரு
- Lecture on “A Study on the status of traditional shadow puppetry and puppeteers of South India” by Dr.R.Bhanumathi
- இப்னுபஷீரின் சிரிப்பு
- இலக்கிய வட்டம், ஹாங்காங்
- சித்திரைதான் புத்தாண்டு
- காலச்சுவடு ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வு
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- தமிழ் விடுதலை ஆகட்டும்!
- விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி
- ஏமாற்றுத் தமிழ்ப்பற்று!
- ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்
- தலைப்பில்லா கவிதை
- சம்பந்தமில்லை என்றாலும் – திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர்
- நர்கிஸ் – மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 7
- திறப்பதற்கு மறுக்கட்டுமே !…
- தமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்
- கவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய நிழல் தேடும் கால்கள் வெளியீட்டு விழா
- க ழ னி
- எட்டு கவிதைகள்
- தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 2
- நான், நீ, அவன்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 3 (சுருக்கப் பட்டது)
- “சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா” கட்டுரை குறித்து
- சிலரின் கைகளில் விமர்சனம்
- வெளி – விதைத்ததும் விளைந்ததும்
- யாம் மெய்யாய் கண்டவற்றுள்
- கடைசி உணவு நாட்கள்
- கண்ணதாசன் காப்பியடித்தானா?
- உலகம் உலர்ந்து விட்டது
- மரணம்-வியாக்கியானம்-இறந்தவர்கள்
- ஈழத்தமிழரின் அனுதாபி சுஜாதா
- தேடலில்…!
- காற்றினிலே வரும் கீதங்கள் – 15 கருமேனியான் வருகை அறிவிப்பு !
- ஜெயாவும், அவர் சார்ந்த துயரங்களும் !
- வரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க!
- பெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – சுப்ரபாரதிமணியன் “ஓடும் நதி (நாவல்)
கே.பாலமுருகன்

இனி
ஓர் உலகத்திற்காகப்
போராடுவதை நிறுத்திக் கொள்வோம்!
போதும்
இந்த உலகமே!
இந்த உலகத்தில்
எனது கனவுகள்
தொலைந்து விட்டன!
நம்பிக்கையும்
இழந்து விட்டவனாகிவிட்டேன்!
ஓர் இரவில்
என் பழைய
காதலி சாளரமோரமாக
தோன்றி ஒர் இரகசியத்தைக்
கூறிச் சென்றாள்!
“உலகம் உலர்ந்து விட்டது. . போய்விடு”
வீட்டிலிருந்து கிளம்பி
இருளில் நடைபிணமானேன்!
எங்கு நடப்பது?
நடந்து கொண்டிருந்தேன்!
பார்க்கும் முகங்களெல்லாம்
கல்லறை படங்களாக மாறின!
உலகம் உலர்வதற்கு முன்பதாக
ஏன் இவர்கள்
வீட்டைக் கல்லறையாக்கிவிட்டார்கள்?
இந்த உலகத்தில்
வேறொன்றுமில்லை!
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com