- ஒரே ஒரு துளி – துப்பறியும் சிறுகதை
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தொன்று
- ஒற்றை மீன்
- விதை
- விதியை மேலும் அறிதல்
- ஸ்ரீ விருட்சம் அவர்களுக்கு
- ‘‘காடு வாழ்த்து’’
- நீ….. நான்…. மழை….
- நாலுபேருக்குநன்றி
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- கனவுகள் இனிதாகட்டும்!!
- மழை ஏன் பெய்கிறது
- இடைவெளி
- எங்ஙனம்?
- இரவின் தியானம்
- உயிர்ப்பு
- “புளிய மரத்தின் கதை” நூல் விமர்சனம்
- தன்னிலை விளக்கம்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2
- முரண்பாடு
- குருவிக் கூடு
- எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு விருது
- விடுமுறை நாள் கல்லூரி
- மரணம் பயணிக்கும் சாலை!
- அந்தவொரு மழை நாள்..
- அக்கறை பச்சை
- தேவைகள்
- சாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்
- குமார் அண்ணா
- இரண்டு கவிதைகள்
- நினைவுகளின் சுவட்டில் – 64
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)
- இவர்களது எழுத்துமுறை – 31 ஜெயமோகன்
- இருக்கை…
- சாமியின் தந்தை..
- சென்னையில் குறும்படப் பயிற்சிப்பட்டறை
- கொடிய பின்னிரவு
- சட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)
- கைகளிருந்தால்…
- ப மதியழகன் கவிதைகள்
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- எஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும்
- இருக்கை
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -9)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -3
- கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]
- சாகித்ய அகாதமி புத்தக கண்காட்சியும் இலக்கிய விழாவும்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30
குமரி எஸ். நீலகண்டன்

உறங்கிக் கொண்டிருக்கும்
இரவிற்கு உலகம்
தெரியவில்லை.
அழகான நட்சத்திரங்களையும்
பால் நிலாவையும்
பகல் கபளீகரம்
செய்யுமென்ற
பயமில்லை இரவிற்கு.
காற்றோடு
கடலின் அலைகள்
அளவளாவும் ஆர்ப்பரிப்பு
இரவின் உறக்கத்தை
கலைக்கவில்லை.
நிலாவைக் காட்டி
நிறைகிற வயிறுகள்
இரவுக்கு தெரிவதில்லை.
குடித்து விட்டு
குரலுயர்த்தி சப்தமிடும்
குடிகாரர்களின் சப்தங்களும்
கும்மாளங்களும்
இரவின் தியான
உறக்கத்தில்
மயானமாகி விடுகின்றன.
எல்லோருக்குமே
இரவு இரவாக
இருக்க விரும்பி
எதையும் அறியாது
கருப்புப் போர்வையைப்
போர்த்திக் கொண்டு
உறங்குகிறது இரவு.
நேற்று பகல்
தந்தவற்றையெல்லாம்
பத்திரமாய் பகலோடு
கொடுத்துவிட்டு
பறந்து செல்கிறது
இரவு இன்றிரவு
வருகிறேன் என்று.