- மார்ச் 11, 2004 : சென்ற வாரங்கள்
- நீரலைப்பு
- மூன்று குறுங்கவிதைகள்
- ஆறாம் அறிவு
- துளிகள்.
- தாகம்
- மூன்று கவிதைகள்
- இரு கவிதைகள்
- மனம்
- பழக்கம்
- பிழைத்துக் கிடந்தால் பார்க்கலாம்
- இரண்டு கவிதைகள்
- ஒரு சீட்டு வாங்கிடுவீர்..
- வாசம் வீசும் தென்றல் – என் கண்களில்
- போனதும், போனவைகளும்
- கவிதையின் ஆன்மீகச் சிகரம் : ஜலாலுத்தீன் ரூமி மெளலானா ஜலாலுத்தீன் ரூமியின் கதைகளும் கவிதைகளும்
- திறனாய்வுக் கூட்டம்
- ஆஸ்ட்விட்சின் வாயு அறைக்கதவுகளைத் திறக்கும் கிராபிக்ஸ் சிலுவைபாடு
- நீயும் நானும்
- இரண்டு கவிதைகள்
- வீடு
- மின்சாரக் கூட்டமைப்புக் கோப்பு துண்டிப்பாகி வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் நீண்ட இருட்டடிப்பு (2003 August 14 Power Grid Failure)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்பது
- விண்ணின்று மீளினும்….
- நீலக்கடல்- (தொடர்) -அத்தியாயம் -10
- விடியும்!நாவல் – (39)
- கடை
- இதை மட்டும் கொடுக்கமாட்டேன்..
- ரோறா போறா சமையல்காரன்
- வாரபலன் – மார்ச் 11 ,2004 : செருகல் திருட்டு , காமனஹள்ளியில் குடியேற்றம், சினிமாவான நாவல், கேரள மண்ணில் வேலை தேடி
- திருவள்ளுவரின் பெண்ணுரிமை
- எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?
- ஓ போடு ! – அசல் முகங்கள்
- அமெரிக்காவை ஆளுவது யார் ?
- Bowling for Columbine (2002)
- அன்புடன் இதயம் – 10 – தோழியரே தோழியரே
- பதிவிரதம்
- இனிய காட்சி
- ரோறா போறா சமையல்காரன்
நாக.இளங்கோவன்

—-
மடமை என்பதும் மயக்கம் என்பதும்
கடமை என்னும் கயவர் கூட்டம்;
பெருமை அறியாப் புல்லர் கூட்டம்
அருமை தெரியா அற்பர் கூட்டம்;
கண்ணகி சிலையை கடத்திய போதில்
விண்ணது அழுதே வெட்கிப் போனது;
அன்னவர் சொன்னார் அரசி செய்ததில்
விண்ணது மகிழ்ந்து விடுக்குது மழையை;
சொன்னார் சேர்ந்து சொல்லார் யாவரும்
இந்நாள் தவிப்பது இடுக்கண் ஆகிலும்
சொன்னார் வெயிலில் சிந்தை கலங்கி
சென்னை நகரில் சிதறி அலைதல்
என்ஓர் கண்ணில் இனிய காட்சியாம்!
பின்ஓர் கண்ணில் பெரிய வறட்சியே!
அன்புடன்
நாக.இளங்கோவன்