- தவறாக ஒரு அடையாளம் (திண்ணை வாசகர்கள் கதையை எப்படி முடிக்க விரும்புவார்கள் என்று அறிந்து கொள்ள ஆசை)
- சொல்லிச் சென்றவள்!
- வேலைக் கிடைத்தும் அல்லல் பட்ட கதை
- ஓயுமா அலை…
- ஒருபக்கச்சிறுகதை – நட்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 34
- இருக்கச் சொல்கிறீர்கள்
- எகினம்
- கிராமத்துப் பார்வைகள்
- சொல்லுக சொல்லில்…
- வென்றிலன் என்ற போதும்…
- பெரியபுராணம் – 6
- என்ன நடந்தது ?
- அயல் பிரிதிபலிப்புகள்
- ஏய் குருவி – கவிக்கட்டு 21
- அநாதை
- எப்போதாவது…
- ஆழி
- வேண்டும் – வேண்டாம்
- அன்றும்…இன்றும்
- ஏழையின் வேண்டுதல்
- அப்பா
- இதயம் உன்னை வரைந்து பார்க்கிறது
- பாவைக்கு இரண்டு பார்வை…! (காதலிக்கச்சொன்ன வள்ளுவர் (110) தொடர்..)
- உடைபடும் குரங்கு
- வெளி….
- பயணம்
- 29. புகலிடம்
- கலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை
- சாதாரண தொலைநோக்கி தொலைதூர நட்சத்திரத்தின் கிரகத்தைக் காண்கிறது
- 7. செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – செல்பேசிக்குள்ளே!!
- நீர்வளச் செல்வத்தைச் சீர்கேடாக்கும் தொழிற்சாலைகளின் துர்வீச்சுத் துணுக்குகள் [Water Pollutants Created by Industrial Chemical Di
- பூச்சிகளின் மொழிகள்
- அழியாவரம் பெற்ற ஸ்டாலினிசமும் எஸ் வி ராஜதுரையும்
- கலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை
- ஜெயலட்சுமி – சீரழிவின் உச்சியில் காவல் துறை, நீதித் துறை, மருத்துவத் துறை
- எய்ட்ஸ் பற்றிய திரைப்படம் – இயக்குனர் ரேவதி – நேர்காணல்
- தமிழ்நாட்டு கட்சிகளை, அமைப்புகளை பிளக்கும் உளவுத்துறை
- போலி மதசார்பற்ற வாதிகளும் , தேசிய கொடியும்
- உள்ளக சுயநிர்ணய உரிமை
- அடையாளம் காட்டும் கையேடு – கவிதை ரசனை -விக்ரமாதித்யன் – நூல் அறிமுகம்
- யோனி பிளஸ் முலை = நாஞ்சிலார் பிளஸ் சிபிச் செல்வன் = பாராட்டுகள்
- துணையாக நிற்கும் வரிகள் -கொங்குதேர் வாழ்க்கை- சிவக்குமார்- நூல் அறிமுகம்
- மெய்மையின் மயக்கம்-14
- ரவி சுப்பிரமணியன் கவிதைகள்
நளாயினி தாமரைச்செல்வன்

உன் பார்வையால்
என்னுள்
மின்னல் ஒன்று
எழுந்து ஓயும்.
உன் வார்த்தை
ஜாலத்தில்
என் நாடிஇ நரம்பெல்லாம்
வாத்தியமாகும்.
தெரியாதது போல்
உன் தேவை கருதி
நீ எனைத் தொடும் போது
என்னுள் மிருதங்க அதிர்வு
இப்படித்தான்
இப்போ
மனசு உன்னை
அடிக்கடி
ஞாபகப்படுத்திக் கொள்கிறது.
அடடே!
இங்கே பாரேன்.
என்னையும் கேட்காமல்
உன்னையும் கேட்காமல்
என் இதயம்
அடிக்கடி உன்னை
வரைந்து பார்த்து
வர்ணம் தீட்டுகிறது.
Nalayiny Thamaraichselvan
thamarachselvan@hotmail.com
swiss.