- ஜனனம்
- ஒ லி ச் சி த் தி ர ம்
- விடியும்!நாவல் – (18)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தெட்டு
- இதயங்களின் தேவாலயம்
- எ(பெ)ருமை முயற்சிதரும்
- பரு
- என்னைத்தேடி
- முக வரிகள்
- மீட்சி
- வாலைச் சீண்டும் வானரம்
- நீ இருக்கிறாய்!
- கூட்டுக்கவிதை
- சந்திப்பு
- உன்னைப்போல் தான் நானும் ?!
- பாடி முடிக்கும் முன்னே…
- அன்பின் பஞ்சு
- மதி
- ஒரே ஒரு வழிதான்
- மானுடமாகட்டும் பெண்மை
- வைரமுத்துக்களின் வானம்-6
- கல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள்
- 2003 ஆண்டின் அறிவியல் நோபெல் பரிசுகள்
- கடிதங்கள்
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -1
- கவர்னர் Schwarzenegger
- வாரபலன் – அக்டோபர் 16,2003 – அமைதிக்குக் கத்தரி வாய்ப்பு
- பரி-மலம்
- ஹார்லிக்ஸ் (கல்லூரிக் காலம் – 3)
- குமரி உலா 7 — வேலுத்தம்பி தளவாயின் அரண்மனை
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ]
- பகுத்தறிவு குறித்த மூட நம்பிக்கைகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 81 ஒருகணக் காட்சி -சிவசங்கரியின் ‘வைராக்கியம் ‘
- நகைச்சுவை நாயகன் மார்க் ட்வெய்ன் (1835 – 1910)
- பிரகடனங்களும், பிரமைகளும் – 1 (ஜெயகாந்தன் உரை குறித்து)
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – Francois Rabelais
- உயிர்மை அக்டோபர் இதழ்
– பா. சத்தியமோகன்.

தவிப்பினால்
சிதறுண்டிருக்கிறது
என் வீடு
தேவைகளின் கூரை
நொய்ந்தபடி
தொங்குகிறது.
பதற்றங்களால்
பரிதாபமாகியிருக்கிறது
கிழிந்த மனது.
உதவுகின்ற கரங்கள்
இருக்கின்றதா எனத் தேடி
குமிகிறது கண்கள்
தேடுகின்ற கண்களுக்கு
உண்மையும் அன்பும்
உதவியும் கருணையும்
ஓயாமல் தரவல்லார்
எவருமில்லை பூமியில்.
எதுவும் சிறிது காலம்
யாவரும் சிறிது நேரம்
யாவரும் சிறிது தூரம்
புரிந்துவிடுகிறது
ஒரு கணத்தில் யாவும்
கலைந்துவிடுகிறது
ஒரு கணத்தில் சகலமும்
அன்பின் பஞ்சு
நிரம்பிய வெளியால்
காத்திருக்கும் ஆகாயம்
மெல்ல எனை உச்சரிக்கிறது.