le1கணேச நாடாரா, சாணானா இல்லை 'சான்றோரா'? வரலாற்றுக்கு சான்றுகள் வேண்டும். சாணாரிடம் அது இல்லை. எனவே முக்குலத்தோரையும், வேளாளரையும் எவ்வளவுக்களவு பொய்யாக இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு செய்யப் பார்க்கிறீர். உம் துரதிருஸ்டம், சரித்திரத்தில்…
பாண்டித்துரைவெயில்; திரைப்படம் ஒரு பார்வை பார்வை: பாண்டித்துரை திகில் படத்திற்கு உரிய காட்சி அமைப்புகளை இயக்குனர் எதார்த்தம் என சொல்லி ஆரம்பிக்கிறார். பசுபதியின் மன ஓட்டத்தில் வெயில் அடிக்கிறது. இளமை துள்ளலான பசுபதியின் ஆரம்பக்…
பாவண்ணன் -1- சுஜாதா என்கிற பெயரை நான் முதன்முதலாக பத்தாம் வகுப்பு முடித்த விடுமுறையில்தான் அறிந்துகொண்டேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன்பு என்பதெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தால்தான் தெரிகிறது. ஆனால் எல்லாமே நேற்று நடந்ததுபோல இருக்கிறது. அப்போது எங்கள்…
pl1தமிழ் நாட்டிற்கு தேசிய நோக்கிலான அரசு: சாத்தியமாகுமா? மலர் மன்னன் பாரத தேசத்தின் விடுதலைக்குப் பிறகான வரலாற்றில் 1969 ஆம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. ஆயிரந்தான் குறைபாடுகள் இருந்தாலும் காங்கிரஸ் மகாசபை…