ப.மதியழகன் கவிதைகள்
ப.மதியழகன் மழை புஷ்பம் பிரிவு பற்றிய அச்சமோஅசெளகரியமோஎதுவும் தென்படவில்லைஉன் முகத்தில்அடிக்கடி உள்ளங்கையைபார்த்துக் கொள்கிறாய்மென் பஞ்சுக் கரங்களைமுத்தமிட விழைகிறேன் நான்வெளிர் நீலநிற சுடிதாரில்தேவதை போல் இருக்கிறாய்எனக்குப் பிடித்த நிறத்தில்சுடிதார்…