திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

விக்ரமாதித்யன் நம்பி

Total Contribution: 18 Articles

விக்ரமாதித்யன் நம்பி

கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்

விக்ரமாதித்யன் நம்பி ஒரு பட்டாசு வெடிப்பது போலில்லை மைனா வளர்ப்பது ஒரு சினிமாவுக்குப் போவது மாதிரி அல்ல முயல் வளர்ப்பது நாய்வளர்ப்பது ஒரு சர்க்கஸ் பார்ப்பதொப்ப கிடையாது…

கொஞ்சம் தள்ளிப்போனால்

விக்ரமாதித்யன் நம்பி சிட்டுக்குருவிகள் புணர்வதை பார்த்திருக்கக்கூடும் நீங்கள் அணில்கள் போகம் செய்வதும் கண்ணில் பட்டிருக்கலாம் எப்பொழுதாவது பூனைகள் கூடுவது கொஞ்சம் பகிரங்கமானது ஜீவராசிகள் சேர்வது சாலவும் இயல்பானது…

தேர் நிலைக்கு வரும் நாள்

விக்ரமாதித்யன் நம்பி தெருவில் நிற்கிறது தேர் நிலையத்திலிருந்து வெளிக்கிளப்பி வடம்பிடித்து இழுத்து வந்து இரதவீதிகளில் வலம் வரவைத்து பக்தர்களுக்குக் காட்சி தரச்செய்து எல்லாம் முடிந்து இன்னமும் நிலைக்குக்…

தேர்க்கவிதை

விக்ரமாதித்யன் நம்பி வீதி விசாலமாய் இருந்தால்தான் வரும் தேர் எட்டிக்கூடப் பாராது முட்டுச் சந்தை தேர் அருமை தெரிந்த ஜனங்கள் அருகி வருகிறார்கள் தோழா தேரோட்டிமகன் என்றால்…

பாம்புபற்றிய என் ஆறாவது கவிதை

விக்ரமாதித்யன் நம்பி பாம்பின் கால் பாம்பறியும் சரி பாம்பறியுமா போகும் பக்கம் பாலியலின் குறியீடு பாம்புகள் எப்பொழுது வருகிறது தமிழில் விடம் தீர்ந்த பதிகம் பாடியிருக்கிறார் நாவுக்கரசர்…

கங்கைகொண்டசோழபுரம்

விக்ரமாதித்யன் நம்பி இதோ இங்கே இருக்கிற கங்கைகொண்ட சோழபுரத்துக்கு இன்னும் போகமுடியவில்லை திருநாளைப் போவார் கதைபோல தொடர்கிறது இவன் போவது இராஜராஜன் கட்டியபிறகு இராஜேந்திரன் கட்டவேண்டிய அவசியமென்ன…

கவிதைகள்

விக்ரமாதித்யன் நம்பி பைய பைய என்கிறாள் பெற்றவள் தத்தித்தத்தி நடந்துவரும் குழந்தையைப் பார்த்து பைய பைய என்கிறான் கணவன் சூலிப் பெண்டாட்டி மாடியிலிருந்து இறங்குகையில் பைய பைய…

கண்டதும் கொண்டதும்

விக்ரமாதித்யன் நம்பி என்ன செய்யவென்றே தெரியவில்லை ஏதாவது செய்து கொண்டிருக்கிறான் என்ன சொல்லவென்றே புரியவில்லை என்னவாவது பேசிக்கொண்டிருக்கிறான் எங்கு போகவென்றே திட்டமில்லை எங்கேயாவது போய்க் கொண்டிருக்கிறான் என்ன…

காற்று –வீடுகுறித்த என் ஏழாவது கவிதை

விக்ரமாதித்யன் நம்பி 'மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதை சும்மா இருக்கவிடாது ' வீட்டிலேயே இருக்கத்தான் விருப்பம் வெளிவேலைகள் விரட்டிக்கொண்டே இருக்கின்றன எந்நாளும் பதற்றங்கள் சுழல்களாய் உள்வாங்கிக்…

மொழியின் அலகு

விக்ரமாதித்யன் நம்பி மொழியின் அலகு சொல் சொல்லின் அலகு எழுத்து/ஓசை ஒலி எழுத்தின் அலகு மொழி எழுத்து சொல் மொழி *****************************