திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

விக்ரமாதித்யன்

Total Contribution: 16 Articles

விக்ரமாதித்யன்

அறியப்படாத பக்கங்கள் -கட்டுரை(சுயசரிதம்)

விக்ரமாதித்யன் 'வடிவோடு படமெழுதும் ஓவியனைப் போர்க்களத்தில் உருட்டிவிட்டால் என்னாகும். ' 1969 ஆம் வருஷம். பி.யூ.சி. முடித்தாயிற்று. மேலே படிக்க வழியில்லை. நாங்கள் இருந்த வாசுதேவநல்லூர் பக்கம்…

சுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.

விக்ரமாதித்யன். 'விசிட்டர் ' பத்திரிக்கையிலிருந்து விலகி வந்தபிறகு, ஃப்ரீலேன்ஸரா 'க பத்திரிகைகளுக்கு 'மேட்டர் ' செய்து கொடுக்கலாம் என்று தீர்மானித்தாயிற்று. பெரியவர் சாவி, 'குங்குமத் 'திலிருந்து வெளியேறிய…

கவிதைகள்

விக்ரமாதித்யன் இருந்து செய்யவேண்டிய வேலை ஓடிக் கொண்டிருக்க நேர்கிறது ஓடியாடிப் பண்ணக்கூடிய காரியம் இருந்த இடத்திலேயே இருக்கும்படியாகிவிடுகிறது கஷ்டப்படுகிறவர்களைப் பார்க்கையில் கஷ்டமாகவே இருக்கிறது சந்தோஷமாய் இருக்கிறவர்களைக் கண்டால்…

நெல்லையப்பன் போல

விக்ரமாதித்யன் உச்சபட்ச போதையில் கண்டதென்ன உச்சபட்ச போகத்தில் கொண்டதென்ன உச்சபட்ச வாழ்வு என்னது உச்சபட்ச பேறு எது என்ன ஒருகொடியில் சில பூக்கள் போலவா அக்கா மகளை…

கடலில்

விக்ரமாதித்யன் ( 'கவிதைக்கணம் ' இரண்டில் படித்த கவிதை) அநேகம் தீவுகள் ஒரு தீவில் ஒரு ராக்ஷஸன் தன் இனிய ராக்ஷஸியோடு ஒரு தீவில் கடவுள்கள் தங்கள்தங்கள்…

சைக்கிள்

விக்ரமாதித்யன் சைக்கிள் இல்லாமல் கணபதியைப் பார்க்க முடியாது; இப்படிச் சொல்வது கூட தப்பு. சைக்கிள் இல்லாமல் கணபதியால் முடியாது. சைக்கிள் என்றால் கணபதி; கணபதி என்றால் சைக்கிள்.…

மாயக்கவிதை

விக்ரமாதித்யன் கவிதை என்பது மாயம். மொழியில் கட்டப்படுகிற மாயம். கவிஞன் என்பவன் மாயக்காரன். நல்ல கவிஞன் நல்ல மாயக்காரன். தமிழின் நல்ல கவிஞர்களாக விளங்குகிற எல்லோருடைய கவிதைகளிலும்…

கொடை கேட்கும் சிறு பெண்தெய்வங்கள்

விக்ரமாதித்யன் பேச்சி கொடை கேட்கிறாள் பொல்லாத இசக்கி கொடை கேட்கிறாள் வண்டிமலைச்சி கொடை கேட்கிறாள் முப்புடாதி கொடை கேட்கிறாள் மாடத்தி கொடை கேட்கிறாள் சுடலி கொடை கேட்கிறாள்…

நான்கு கவிதைகள்

விக்ரமாதித்யன் ஏன் எண்ணென்றால் கணக்கு எழுத்தெனில் கவிதை எண்ணுக்குப் பிறகுதான் எழுத்தை வைத்திருக்கின்றார். ** நிச்சயமற்ற இருப்பு நிச்சயமற்ற வாழ்வு நிச்சயமற்ற எழுத்து நிச்சயிக்கப்பெற்ற மரணத்துள். **…

விக்ரமாதித்யன் கவிதைகள்

விக்ரமாதித்யன் வினோத ரசமஞ்சரி விக்ரமாதித்யன் நம்பி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை மொழி அதுவும் கவிதைமொழி அமைவது பெரும்பேறு கவிதை மொழியே கவித்துவம் போல யாருக்குக் கொடுக்கலாமென பார்த்துக் கொண்டேயிருக்கிறான்…