September 11, 2003
வேதா சொல்லாமல் தெரிய வேண்டும் சொல்லவும் தனிமை வேண்டும் சோகங்கள் சொல்லி அழ சுகம் சுரக்கும் மார் வேண்டும் காணாத ஏக்கமெல்லாம் கண்நொடியில் கரைய வேண்டும் கண்மணியை…
August 22, 2003
வேதா அதிகாலைக் கதிர்களின் அட்டகாச ஆரம்பம்... ஆயிரம் விழிகளால் அழுதபடி அமைதியில் மரணிக்கும் இரவாய், என் சிறு சுவாசம்! இரவும் இன்பமும் நிலைப்பதே இல்லை.... உன் கனிவும்…
August 15, 2003
வேதா இன்னமும் நான் மழலைதான், நீ தூக்கியெறியும் ஒவ்வொரு கணமும் தூரமாய் விழுந்த போதும் துரத்தும் உன் நினைவுகளோடே வந்து திரும்ப ஒட்டிக்கொள்கிறேன்! மனதாரச் சிரித்து மாதங்கள்…
August 9, 2003
வேதா 'ஏன் பொறந்தா ? ' வளர்த்தெடுக்க மலைத்துநின்ற தந்தை! 'ஏன் வளர்ந்தா ? ' சீர் செய்ய சங்கடமாய் மாமன்! ' 'ஏன் இருக்கா ?…
August 2, 2003
வேதா நான் உனதாகும் திருநாள் ஒருநாள் வருமே என் மண் உனைச் சேர்ந்து இளமை செழுமை பெறுமே மனசைக் கெடுத்த மாயமெல்லாம் அன்று மழையாய் நிஜமாய் வருமே,…
July 24, 2003
வேதா என் கூட்டுப்புழு பூச்சியாகித் தன் கனவோடு பறக்கிறதோ ? பூக்கள் கொடுத்த தேனெல்லாம் - எனக்குள் புதைத்த சேதி மறக்கிறதோ ? கண்மூடிய என் உலகில்.....…
July 24, 2003
வேதா அந்த அறை முழுவதும் மெல்லிய சோகம் அப்பிக் கிடந்தது. ஏஸி குளிரில் என் சட்டையையும் தாண்டி பாக்கெட்டில் இருந்த அவளின் கொலுசு சில்லிட்டது. ஒன்றுமே அறியாத…
July 17, 2003
வேதா உனக்கும் எனக்குமான ஒப்பந்தத்தை உறுதிபடுத்தியது உன் ஒரு துளி கண்ணீர்! சுக நரம்புகளில் சோகத் தீயணைக்க, சுடர் தொடுத்தேன், உன் கரம் பிடித்து !! சொடுக்கிவிட்ட…
July 17, 2003
வேதா அந்த வீட்டுக் கதவில் இன்னும் பூட்டு தொங்கிக்கொண்டு இருந்தது. அது நான் அலுவலகம் செல்லும் வழியில் இருந்ததால், அடிக்கடி கவனிப்பேன். நகரத்தின் நட்ட நடுவே இப்படியொரு…
July 10, 2003
வேதா அழுகிறது இதயம் ஆறுதல் சொல்லவில்லை நான்.... என் அழுகுரல் கேட்டு, மரத்துக்கு மரம் உச்சிக்கிளை கூடுகட்டி குஞ்சுகளின் ஒப்பாரி...... சொட்டுச் சொட்டாய் செத்துப்போகும், உனக்குள் சிறைபட்ட…