திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வா.மணிகண்டன்

Total Contribution: 13 Articles

வா.மணிகண்டன்

ரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் “உப்பு” கவிதைத் தொகுப்பு

வா.மணிகண்டன்ரமேஷ் பிரேம் தமிழ் இலக்கியத்தில் உருவாக்கி வைத்திருக்கும் தடம் சாதாரணமாக தாண்டிச் செல்ல முடியாதது. படைப்பு ரீதியாக தமிழ் சிற்றிதழ் உலகில் இந்த இரட்டையர்களின் வீரியமான இயக்கம்…

மணல் வீடு – சிற்றிதழ் அறிமுகம்

வா.மணிகண்டன் சிற்றித‌ழ்க‌ள் உருவாக்கும் விவாத‌ங்க‌ளும், அத‌ன் விளைவுக‌ளும் ப‌டைப்புக‌ளை அடுத்த‌ த‌ள‌த்துக்கு ந‌க‌ர்த்தும் முக்கிய‌மான‌ கார‌ணிக‌ளாக‌ இருக்கின்ற‌ன‌. தீவிர‌ இல‌க்கிய‌த்தில் சிற்றித‌ழ்க‌ள் த‌விர்க்க‌ இய‌லாத‌வை. படைப்பியக்கத்தில் வெகுச‌ன‌…

இந்தக் கடிதத்தை நாற்பத்திரண்டு நாட்களாக எழுத எண்ணியிருந்தேன்.

வா.மணிகண்டன்இந்தக் கடிதத்தை நாற்பத்திரண்டு நாட்களாக எழுத எண்ணியிருந்தேன். ஐந்தாண்டுகளுக்கு முன்பாக இந்தியன் இன்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வு எழுதுவதற்கென்று சென்னை செல்லும் போது விகடன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு…

நிராக‌ரிப்பை போர்த்திக் கொண்ட‌வ‌னின் ம‌ர‌ண‌ம்

வா.மணிகண்டன் தொடர்ச்சியான நிராகரிப்புகளாலும் துக்கத்தின் கசப்புகளாலும் கசங்கியிருந்தவனிடம் மரணத்தின் துர்வாசனை குறித்துப் பேச ஆரம்பிக்கிறார்கள். இரவின் தீராத படிகளில் விடியலை நோக்கி ஏன் நடப்பதில்லை என்று வின‌வுகிறார்க‌ள்.…

ஓடை நகரும் பாதை: தமிழில் நவீனத்துவக் கவிதைகள்

வா.மணிகண்டன் நவீனத்துவம் என்பதற்கு சிறிய விளக்கம். ஒரு பொண்ணு/பையன் 'மாடர்னா இருக்கா' என்று சொல்வதற்கும் 'ட்ரெடிஷனா இருக்கா' என்று சொல்வதற்குமான எளிய வித்தியாசம்தான். வழிவழியாக பின்பற்றி வந்த…

புக்கர் பரிசு 2006: கிரண் தேசாய்

வா.மணிகண்டன்ஆங்கில வாசகர்களிடமும், படைப்பாளிகளிடம் பெருமதிப்பு பெற்றதும், இலக்கிய உலகில் இரண்டாவது பெரிய பரிசு எனக் கருதப்படுவதுமான "புக்கர் பரிசு" இந்த ஆண்டு இந்தியாவைச் சார்ந்த கிரண் தேசாய்…

கவிதை

வா.மணிகண்டன் சிதறிக்கிடக்கும் உன் உள்ளீடற்ற கண்ணீர்த்துளியொன்றில் புதைந்து கிடக்கிறது. என் பிரக்ஞையற்ற முகம். ---- kvmanikandan1@yahoo.co.in

நாவில் கரைந்துகொண்டிருக்கும் கண்ணீர்

வா.மணிகண்டன். அருகிலிருப்பவனுக்கு கேட்டுவிடாதபடியான விசும்பல் வெறுமை பரவிவிட்ட நெஞ்சுகுழியின் ஆழத்திலெழும் கேவல் என எல்லாவற்றிலும் படர்ந்துகிடக்கிறது. உன் புறக்கணிப்பின் கசப்புச்சுவை. வா.மணிகண்டன்.

கவிதை

வா.மணிகண்டன் காற்று- நெஞ்சுக்குழியின் ஆழத்தில் பட்டுவிடாமல் பேரிரைச்சலுடன் வெளியேறிக்கொண்டிருக்கிறது. வியர்வை துளிகளாக ஒட்ட ஆரம்பிக்கின்றன. பெருவெளியில் தனித்துவிடப்பட்ட இலையென அலையும் கண்கள். இன்னும் இரைச்சல். இன்னும்.. ன்னும்...…

கவிதை

வா.மணிகண்டன் சில கணங்கள் விருப்பமற்று கடந்து செல்கின்றன. ஒரு ஸ்பரிஸமாக, அழுத்தமான கீறலாக. அல்லது விசுக்கென்று விழும் அம்மாவின் கண்ணீராக. வா.மணிகண்டன். kvmanikandan1@yahoo.co.in