September 2, 2004
தீபம்கோபி அறும்பு மழலைகளின் குறும்புகள் குதூகலிக்கும்! அன்பு இதயங்களின் ஆனந்தத்தில் மனம் திளைக்கும்! சிறுசிறு கவலைகள் சிரிப்பலையில் சிதைந்துபோகும்! துளித்துளி சந்தோஷம் தூறலாய் தூவிடும்! இளமையும் முதுமையும்…
August 27, 2004
தீபம்கோபி உணர்வுத் தீண்டலில் உயிர்த்த மொட்டுக்கள், பொதுமை பெயரொடு பூத்தப் பூக்கள். மாலையில் சேராமல் மண்ணில் வீழ்ந்தன- இந்த மணம்வீசும் மலர்கள். விதைத்தவனும் தெரியவில்லை சுமந்தவளும் சொந்தமில்லை…
August 12, 2004
தீபம்கோபி அன்று.... அதிகாலை துயிலெழுந்து ஆற்றுநீரில் தலைக்குளித்து ஆதவனை தொழுதுவிட்டு பசுஞ்சோலை வயல்வெளியில் தலையசைக்கும் இளம்பயிரில் எனைமறந்த “பொற்காலம்”! இன்று.... அந்திமேகம் கருக்கவில்ல அடைமழையும் பெய்யவில்ல.. ஆத்துநீரை…
July 29, 2004
தீபம்கோபி திணவு தீண்டலில் துளிர்த்த மொட்டுக்கள். பொதுமை பெயரொடு பூத்தப் பூக்கள். மாலையில் சேராமல் மண்ணில் வீழ்ந்தன- இந்த மணம்வீசும் மலர்கள். விதைத்தவனும் தெரியவில்லை சுமந்தவளும் சொந்தமில்லை…
July 22, 2004
தீபம்கோபி நான்படிக்க வசதியில்ல நாலெழுத்து தெரியவில்ல எம்புள்ள எனைப்போல வேண்டாமுன்னு கான்வெண்டு சேர்த்துவிட்டேன் கனவுகளை சேர்த்துவெச்சேன்....! புளியடைச்ச பானைபோல 'வேனு 'க்குள்ள உன்னைவெச்சு பள்ளியனுப்ப மனசில்ல.... பொட்டிபோல…
July 15, 2004
தீபம்கோபி வண்ண வண்ண கனவுகளில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு எண்ணங்கள் ஈடேறவில்லையென எதிர்மறையாய் நீ நினைத்து சின்னச் சின்ன சரிவுகளில் சிதைந்திட்டால்.... வெற்றி உன்னை விட்டுப்போகும். கடந்துவந்த பாதைகள்…
July 15, 2004
தீபம்கோபி வண்ண வண்ண கனவுகளில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு எண்ணங்கள் ஈடேறவில்லையென எதிர்மறையாய் நீ நினைத்து சின்னச் சின்ன சரிவுகளில் சிதைந்திட்டால்.... வெற்றி உன்னை விட்டுப்போகும். கடந்துவந்த பாதைகள்…
July 8, 2004
தீபம் கோபி இதயங்கள் இணையும் முன்பே உடல்கள் உரசியதால் உயிர்தோன்றிய சிசுவுக்கு.... கருவோடு கல்லறை...! ---- dewwinds@yahoo.com
July 1, 2004
தீபம் கோபி, சிங்கப்பூர் காண்பதனைத்தும் தனதென்று கவலையின்றி இன்புற்று இனித்திருந்த மழலை! வாலிபத்தின் வசந்தத்தில் கனவுகளில் திளைத்து களித்திருந்த இளமை! பொறுப்புகள் சுமந்து கனவுகள் நிறைவேற உழைத்துக்…
June 17, 2004
தீபம் கோபி, சிங்கப்பூர் பருவ வயதில் பற்றவைத்த நெருப்பு தினம் புகைத்து.. புகைந்து.. புறையோடி.. புற்றுநோய் ஆகுமுன்பே.., மகிழ்ச்சி, துயரமென ஏதேதோ காரணம் சொல்லி திகட்டாமல் அருந்திய…