திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

Total Contribution: 25 Articles

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

இந்தியா ஒளிர்கிறது (India shining)

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி ---- குஜராத் பெரு நெருப்பின் வெளிச்சத்தில் இந்தியா ஒளிர்கிறது ஒரிஸ்ஸாவில் பாதிரியும் பிள்ளைகளும் ஜீப்போடு எரிக்கப்பட்ட வெளிச்சத்தில் இந்தியா ஒளிர்கிறது இராஜஸ்தானில் கற்பழிக்கப்பட்ட கன்னிகாஸ்திரிகளின்…

முற்றுப் பெறாத ஒரு கவிதை

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி விளையாட்டுப் பொருளையெல்லாம் வீணாக்கியபோது கண்டிக்காத நீ ஒரேயொரு பொருளைப் பரிசாகப் பெற்றதற்கா ஆத்திரப்படுகிறாய் ? கவிதைப் புத்தகங்களையெல்லாம் கிழித்தபோதும் கண்டுகொள்ளாத நீ ஒரு கவிதை…

நிறக்குருடுகள்

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி 1. உன்னைக் குத்தினால் குருதி வழிகிறது சிவப்பாய் நீயும் மாறுகிறாய் சிவப்பாய் பிறகேன் இப்படி இருக்கிறாய் கறுப்பாய் வெளுப்பாய் பழுப்பாய் மஞ்சளாய் பச்சையாய் நீலமாய்…

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி வழக்கம் போல் வழியனுப்ப வந்தேன் வழக்கம்போல் பச்சைக்கொடி அசையும்வரை பேசிக்கொண்டிருந்தோம் வண்டி நகரத்தொடங்கியது தலையசைத்து விடைபெற்றோம் ரயில் வேகம் பெற எதிர்த் திசையில் நான்…

தி கோபாலகிருஷ்ணன், திருச்சி காற்று மறுபடி மறுபடி அடிக்கும் மலர் மறுபடி மறுபடி வெடிக்கும் மணம் மறுபடி மறுபடி துரத்தும் மனம் மறுபடி மறுபடி மயங்கும் இன்னும்…

இறுதி

தி கோபாலகிருஷ்ணன், திருச்சி ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியுமா இறுதி வரை ? நிச்சயமாக இருக்க முடியும் - அந்த இறுதி வரும் வரை யாருமற்ற…

அறியும்

தி கோபாலகிருஷ்ணன் நீ யாரென்று நான் அறியாத நான் யாரென்று நீ அறியாத இளமையின் அந்த இனிமையான நாட்களை நினைக்கிறேன் நீ யாரென்று நான் அறிந்து நான்…

ஊனம்

தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி செவியாலும் விரல்களாலும் பார்க்கிறான் அவன் குருடனாய் நான் விழிக்கிறேன் வழியறியாமல் கட்செவியாலும் விழியாலும் உணர்ந்து அவன் யாரோ என்னை அழைப்பதை உணர்த்துகிறான் செவிடனாய்…

மனம்

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி திறந்து திறந்து பார்த்து மூடி மூடி வைத்தேன் பூட்டுவதற்கு முன் ஒருமுறை திறந்து பார்த்து விட்டு மூடி வைத்தேன் பூட்டை இழுத்து இழுத்துப் பார்த்தேன்…

தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்

தி.கோபாலகிருஷ்ணன் 1. கடிதம் வராமல் சோர்ந்த வேளையில் அழைப்பிதழ் வந்தது. 2. எந்த முகவரிக்கு அஞ்சல் பெட்டியில் எச்சமிட்டது காகம் ? 3. பசுவையும் கன்றையும் பிரித்துக்…