January 6, 2005
- சிவஸ்ரீ நாள்காட்டிகளைக் கிழித்துப் போட்டுத் தீர்ந்ததும் திடுமென வருவாய் வழக்கமாய்... நரம்புகளை கிழித்துப் போட்டு நாடுகளைக் குலுக்கிப் போட்டு நாட்டெல்லைகளை மாற்றிப் போட்டு நெஞ்சங்களை உலுக்கிப்…
January 6, 2005
சிவஸ்ரீ நாள்காட்டிகளைக் கிழித்துப் போட்டுத் தீர்ந்ததும் திடுமென வருவாய் வழக்கமாய்... நரம்புகளை கிழித்துப் போட்டு நாடுகளைக் குலுக்கிப் போட்டு நாட்டெல்லைகளை மாற்றிப் போட்டு நெஞ்சங்களை உலுக்கிப் போட்டுக்…
November 11, 2004
சிவஸ்ரீ நல்ல சுவை ரசனையுள்ள வண்டைப் பொதிந்து வைத்த ஒரு செழுமிய மாம்பழத்தைப் பார்ப்பது போலிருந்தது என் மாமா பையனின் விழிகள் நிரம்பிய முகத்தைப் பார்த்த போது.…
November 4, 2004
சிவஸ்ரீ திகட சக்கரத்தில் முத்துலிங்கத்தின் செல்லரம்மான் விடலை வயதில் என்ன செய்தார் தெரியுமா ? //{ பத்துத் தேங்காயுடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் ஆசை ஆரை விட்டது ?…
October 28, 2004
சிவஸ்ரீ வந்திருந்த மின்மடல்களில் இருந்த யூகங்களை வைத்தே அனுப்பியவர்கள் எல்லாரும் ஆண்கள் என்பதையும் 'மகளிர் மட்டும் ' பேருந்தில் பயணம் செய்த அனுபவமே இல்லாதவர்கள் என்பதையும் கண்டுபிடித்து…
October 21, 2004
சிவஸ்ரீ நூலகத்துக்கு வெளியிலிருக்கும் சுரங்கப் பெட்டியில் புத்தகத்தை விழப் போட்டதும், அது விழுந்தெழுந்து வந்து அதன் அடுக்கு வரிசைக்கு வரும் வரைக் காத்திருக்க முடியாத நேரங்களில், கெடு…
October 14, 2004
சிவஸ்ரீ எங்களுக்கெல்லாம் மூளை மண்டைக்குள் ஒளிந்து கொண்டிருக்காம். எட்டாவது படிக்கும் போதே ஷாந்தா மிஸ் படம் வரைந்து காட்டினார். அவரே சொன்னதால் நம்பாமல் இருக்க முடியாது. நல்லவேளை,…
October 7, 2004
சிவஸ்ரீ மலேசியாவில் பத்துமலை முருகனை படிப்படியாய் ஏறி வேண்டிக் கொண்டவுடன் கேட்ட நாளில் வந்து பிறந்து விட்டான் பையன் எங்கள் சித்திக்கு. கேட்ட நாளில், கேட்ட படி…
September 30, 2004
சிவஸ்ரீ தோட்டத்து மாமரத்தில் காய்த்துத் தொங்கிய தேனடையை எடுத்து வந்து தேன் பிழிந்து அதில் ஒரு சொட்டு நாக்கில் வைத்த போது சப்புக் கொட்டியபடி அம்மாவிடம், 'மாங்கா…
September 23, 2004
சிவஸ்ரீ திண்ணையில், பணத்தின் பின்னால் ஓடும் இந்த மெட்டாரியலிஸ்டிக் உலகம் பற்றி அ.முத்துலிங்கம் என்பவரின் கட்டுரை ஒன்று வந்துள்ளது, படித்துப் பார் என்று என் நண்பன் சொன்னதற்காய்ப்…