December 16, 2004
பாரி பூபாலன் அந்த சிறுவன் மும்முரமாய் வரைந்து கொண்டிருந்தான். வரைய வரைய அவனது முகத்தில் ஒரு மலர்ச்சி. ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கையில் ஒரு கலர் பேனாவுடன்…
December 2, 2004
பாரி பூபாலன் காலை ஆறு மணிக்கெல்லாம் அவனுக்கு விழிப்பு வந்து விட்டது. எழுந்து என்ன செய்வதென்று தெரியவில்லை. இன்று சனிக்கிழமை. வேலைக்குப்போகத்தேவையில்லை. போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டு மேலே பார்த்தபடி…
October 29, 2001
பாரி பூபாலன் 'அப்பாடா! இன்றோடு பகல் நேர சேமிப்பு முடிந்து விட்டது. நாளைக் காலையில் இன்னும் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்கலாம். ' சந்தோஷமாகக் கூறினேன்…
March 5, 2000
பாரி பூபாலன் காதல் என்பது பலவிதம். விவரம் தெரியாப் பள்ளிப் பருவக் காதல் முதல், விவரத்துடன் வேலையையும் சம்பளத்தையும் கணக்குப் போட்டு செய்யும் காதல் வரை காதல்…
January 30, 2000
பாரி பூபாலன்உட்கார்ந்து உட்கார்ந்து கால் மரத்து விட்டது. மணிக்கொருதடவை எழுந்திருத்து, ஒரு சுற்று சுற்றி விட்டு, வந்து அமர்ந்து கொள்கிறாய். சிறிது தூங்கி விட்டு, காலை உணவுக்காக…
January 30, 2000
பாரி பூபாலன்உட்கார்ந்து உட்கார்ந்து கால் மரத்து விட்டது. மணிக்கொருதடவை எழுந்திருத்து, ஒரு சுற்று சுற்றி விட்டு, வந்து அமர்ந்து கொள்கிறாய். சிறிது தூங்கி விட்டு, காலை உணவுக்காக…
December 3, 1999
பாரி பூபாலன்என் அலுவலகத்தில் ஒருவர் அடிக்கடி இந்தியாவைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார். இந்தியாவின் அரசியலைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் விலாவரியாக பேசிக்கொண்டிருப்பார். அவருடன் பேசிக்கொண்டிருப்பதன் மூலம் அவரைப் பற்றி…
December 3, 1999
பாரி பூபாலன்உள்ளத்தின் அடித்தளத்திலே ஒர் உன்னத நோக்கம். நம்மை நாமே ஒரு நீண்ட இரயில் பயணத்தில் செல்வதாய் பார்க்கிறோம். ஜன்னலின் வழியாக பக்கத்து சாலையிலே விர்ரென்று செல்லும்…
December 3, 1999
பாரி பூபாலன்மின் கடிதங்கள் தினமும் வருவதுண்டு. அதுவும் இலவசமாய் இருப்பதால், வருவது மிக ஏராளம். வரும் கடிதங்களும் பல்வேறு வகையானவை. இந்தக் கடிதத்தை அடுத்த 5 பேர்களுக்கு…