July 18, 2010
பாரதிதேவராஜ் மாலைநேரம்-. ஆரஞ்சுவண்ணச் சூரியன் மேறகுமலைச் சாரலில் ஒளியத் துவங்கினான். மாரியம்மன் கோவில் கலகலத்தது. கலர் பார்க்கும் விடலையர்களைத் தவிர்த்து சீனு தனியாக நின்று அம்மனைக் கும்பிட்டான்…
July 4, 2010
பாரதிதேவராஜ். நான்கு நாட்களாய் விடாது பெய்த மழையில் ஊரே தண்ணிரில் மிதந்தது. சாய்ங்காலம் லேசாய் ஒரு வெட்டாப்பு விட்டபோதுதான் அநத சேதி கிடைத்தது. “என்ன செல்லா எண்ணையூத்தரானாக்கும்?”…
June 27, 2010
பாரதிதேவராஜ் “என்னாங்க. உங்க பழையவாத்தியாராம். ஹால்லே உட்காரவச்சிருக்கேன் அவரோட பையனுக்கு இங்க கிண்டிலே வேலை கிடைச்சிருக்காம். உங்களப்பாத்துட்டு போலாமேன்னு வந்தேங்கிறார். சும்மாவா பாக்க வந்திருப்பார். ஆயிரத்தே கொடு,…
June 13, 2010
பாரதிதேவராஜ் அபாண்டமாய் சுரேஷ் மேல் அந்த பழி வந்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. இந்தக்கழுதையா அப்படிச் செய்தது. முணுக்முணுக் கென்றிருந்து விட்டு இந்த வேலை செய்திருக்கிறானே? ஸ்கூல்விட்டு…
May 23, 2010
பாரதிதேவராஜ் சென்ற நூற்றாண்டின் இருணட பகுதியில் தமிழ்மொழி நசிந்து நலிவுற்ற காலத்தில் ஒளிவிளக்காய்க் கொங்கு நாட்டு சேலம் நகரில் உதித்தவர் பகடாலு நரசிம்மலு நாயுடு. தமிழால் எதுவும்…
May 23, 2010
பாரதிதேவராஜ் “திங்கட் கிழமை பாக்கலாம்; சீ..” பஸ்ஸைவிட்டு இறங்;கிய தாரணி கை அசைத்தாள். பஸ் போய்விட்டது. பஸ் ஸ்டாப்பில் கண்ணுசாமி மட்டுமே நின்றிருந் தார் சட்டென்று, “என்ன…