March 12, 2010
நிலாரசிகன். மலர்களால் அலங்கரிக்கப்பட்டிக்கும் அறைக்குள் உடல் உருவும் வாசத்துடன் நுழைகிறாய். கிளையிலிருந்து விடுபடும் இலையென என்னிலிருந்து நீங்குவதான பாவனையுடன் கைகுலுக்குகிறாய். பின், நடனமிட துவங்குகிறாய். மிச்சமின்றி சிகப்புநிற…
April 9, 2009
நிலாரசிகன்1.செந்நிற கூந்தல்காரி அவள் முகத்தில் பூனையொன்றின் சாயல் படர்ந்திருந்தது. காற்றில் அசைகின்ற செந்நிற கூந்தலும் உற்று நோக்குகின்ற நீல நிற கண்களும் அவளுக்கு வாய்த்திருந்தன. உதிரிந்துகிடக்கும் செர்ரிப்…
December 5, 2008
நிலாரசிகன்1.உருவமற்ற நிழல் பொழுது நான் தனித்திருக்கும் உலகில் என்னுடன் பயணிக்கிறது நிழலொன்று. எங்கிருந்து வந்ததென்றும் யாருடையதென்றும் புரியவில்லை. நடந்தும் ஓடியும் அதனிடமிருந்து தப்பித்துவிட இயலாமல் தளர்ந்து அமர்கிறேன்.…
August 7, 2008
நிலாரசிகன்தூவல்.. அந்தப் பேனாவின் முனை உடைந்ததை எண்ணி வருந்தியபடியே என் அறைநோக்கி நடந்துகொண்டிருந்தேன். பேனா என்றால் உயிர் எனக்கு. மொத்தமாக நான் சேகரித்த பேனாக்களின் எண்ணிக்கை ஐந்நூறைத்…