திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நாவாந்துறைடானியல்ஜீவா

Total Contribution: 13 Articles

நாவாந்துறைடானியல்ஜீவா

உன் பாதை…

நாவாந்துறைடானியல்ஜீவாவானம் கறுத்து திரட்சியாய் இருண்டு கிடந்தது .வீதியில் மின் விளக்கு ஒளியிழந்து போய் பல மாதங்களாகி விட்டன சில வீடுகளில் மண்ணெண்ணைய் விளக்கிளிலிருந்து ஒளி தெறித்துக் கொண்டிருந்தன.நான்…

நெய்தல் நிலத்துக்காாி!

நாவாந்துறை டானியல்ஜீவா- கொழும்பில் நான் தங்கியிருந்த காலத்தில் ஒரு சிங்கள வீட்டில் தான் நானும் வரதனும் ரமேசும் சாப்பாடு எடுத்து சாப்பிடுவது வழக்கம். இன ஐக்கியத்தை ஏற்படுத்தவது…

காத்திருப்பு

நாவாந்துறைடானியல்ஜீவா நிலம் வேறாய் போனபோதும் நித்திரைகூட சிவாவிற்கு நிம்மதியற்றே போய் விட்டது.வேதனையில் விழியிலிருந்து கண்ணீர் வடிந்து தலையணையை நனைத்தது.சிவா கொழும்பிலிருந்து கனடாவிற்கு வந்து ஒரு வாரம்தான். இன்னும்…

தனிமை

நாவாந்துறை டானியல்ஜீவா- தனித்து விடப்பட்ட தீவில் நான் ஒரு வசந்தத்தின் தேடலுக்காக.... உண்மையான உலகத்தைத்தேடி பொய்யான முகங்களிற்குள் புதைந்து போனேன். சொல்லிதயங்களெல்லாம் நல்லிதயங்களில்லாதல் நளிந்தும்.... மெலிந்தும் போனேன்.…

உள் முகம்

நாவாந்துறைடானியல்ஜீவா வள்ளத்திலிருந்து வானத்தைப் பார்த்தேன்.. ஆனால் வானவில்லின் அழகில் நான் தொலைந்து போகவில்லை. வாழ்க்கை அழகாய் இருந்து. நிலாக்காயும் நேரம் கடலேரியில் நீந்தி விளையாடினேன். ஏனோ இங்கு…

உன்னில் உறைந்து போனேன்…

நாவாந்துறைடானியல்ஜீவா - ஊசிக் குளிர் வந்தென்னை உரசித் தாக்க உறை நிலைப் படலமாய் நீ எந்தன் நெஞ்சில்.. வாழ்வு வறுமையின் கரு முகிலாய் உன் திருவுருவம் மனத்திரையில்…

பனிநிலா

நாவாந்துறை டானியல் ஜீவா போன வருசம் இதே நாளில் தான் கலா கனடா வந்ததாக அவளுக்கு நினைவு. கலா ஏதோ கப்பல் கவுண்டது போல் ஆழ்ந்த சிந்தனையில்…

நிலவோடு நீ வருவாய்

நாவாந்துறை டானியல் ஜீவா நீ விழித்திருக்கும் போது நான் தூங்கிறேன் நீ தூங்கும் போது நான் விழித்திருக்கிறேன்;;. நீயொரு தேசமாய் நானொரு தேசமாய் ஆயினும் கனவில் கூட…

வாழ முற்ப்படுதல்….

நாவாந்துறைடானியல்ஜீவா “ஏனுங்க விடிய எழும்பி வேலைக்கும் போகாமல் அழுதுகொண்டு இருக்கிறியள்.... ?” அழுதுகொண்டு இருந்த சாந்தனைப் பார்த்து கனிமொழி உடைந்த குரலில் கேட்டாள். அப்போது தான் கனிமொழியும்…

பனியில் விழுந்த மனிதர்கள்

நாவாந்துறை டானியல் ஜீவா நிலவு பார்த்து நீண்ட நாளாயின. இயந்திர இருப்பில் இறுக்கப்பட்ட வாழ்நிலையில் நித்திரையற்று, நிதானமிழந்து ஈழத்துக்காற்றுக் காவிவரும் கதையோடு பொழுதெல்லாம் போகும். விடிகாலை விரகம்…