February 6, 2010
முருகன் சுப்பராயன்அழகான அமைதியான கிராமத்தில் தடத்தடவென சத்தத்துடன் காவல்துறையினர் இரு சக்கர வாகனத்திலும் நான்கு சக்கர வாகனத்திலும் மண்புழுதிக் கிளப்பிக்கொண்டு வேகமாக சென்றனர். என்னடா பிரச்சினை, காவல்துறையினர்…
July 31, 2008
முருகன் சுப்பராயன் கடிதம் கொடுக்க வரும் பொது நலம் விசாரிக்கும் அஞ்சல் அலுவலர் வருவதில்லை எல்லா கடிதங்களும் மின்னஞ்சலுக்கே வந்துவிடுகின்றன. அறிவுரை வழங்கும் வங்கி அதிகாரியை சந்திப்பதில்லை…
July 3, 2008
முருகன் சுப்பராயன் வெள்ளி கிழமை மட்டும் சாமி படத்துக்கு பூ மாலை போடுகிறாள் எதிர் வீட்டுப் பெண். கதவு தாழ்ப்பாளில் பூக்காரன் வைத்து செல்லும் பூப்பொட்டலம் காய்ந்தே…
June 26, 2008
முருகன் சுப்பராயன்இரவு நேரங்களில் ஞாபக பதிவேட்டில் உள்ள மயிலிறகுகள் விழித்தெழிந்து ஆடுகின்றன ஒரு காலத்தில் ஞாபக சக்திக்கு மருந்து சாப்பிட்ட நான் ஞாபக மறதி வேண்டுமாய் இறைஞ்சி…
June 12, 2008
முருகன் சுப்பராயன்ஏமாற்றங்களும் ஏமாற்றுகிறவர்களும் பயமும் மரணத்தோடு போட்டிபோட்டுக் கொண்டு என்னை துரத்தியப்படி ஓடுகிறேன். அவர்கள் கால் வலிக்காகவாவது திரும்பிவிடமாட்டர்களா! என ஏங்கி திரும்பி திரும்பி பார்த்து ஏமாந்து…
May 29, 2008
முருகன் சுப்பராயன்முதல் மகனுக்கு ஆடம்பர திருமணம் செய்து மகிழ்ந்தாள் அம்மா. குடும்பத்து முதல் நிகழ்ச்சியல்லவா… குழந்தை பேறுக்கு போனவளை பார்க்க சென்றவன் மனைவியின் ஊரிலேயே தங்கிவிட்டான் ஆசை…
April 25, 2008
முருகன் சுப்பராயன்திருமண அழைப்பு நேரில் கொடுக்கலை சாப்பிட கூப்பிடலை வாங்கன்னு சொல்லலை நெத்தி பட்டம் கட்டுனதுக்கு துணிமணி கொடுக்கலை உறவினர்களின் எந்த குற்றச்சாட்டுகளும் என் காதில் விழலை…