February 19, 2004
மதியழகன் சுப்பையா மும்பை 1 ஆதிக்கச் சமூகத்தில் ---- வார்த்தைகளால் காயப் படுகிறாய் செயல்களால் சிதைந்து போகிறாய் மன்னிப்பும் சமாதானங்களும் கூட வர்க்க யுக்தி என்கிறாய் என்னைக்…
February 12, 2004
மதியழகன் சுப்பையா, மும்பை 1 என் தொடுதல்களை பொருட்படுத்தியதில்லை நீ சுகித்து மகிழ்கிறேன் நான். என் உரைகளை புரிந்ததில்லை நீ உலரி மகிழ்கிறேன் நான். என் எண்ணங்களை…
January 29, 2004
மதியழகன் சுப்பையா,மும்பை 1 கண்கள் முத்திக் கொள்கின்றன சந்திப்பில் (பிரிவிலும் கூட) கைகள் முத்திக் கொள்கின்றன நட்பில் ( காதலிலும் கூட) உதடுகள் முத்திக் கொள்கின்றன காதலில்…
September 11, 2003
மதியழகன் சுப்பையா, மும்பை * வாங்கிச் சென்ற மல்லிகைப் பூவை வேண்டாம் என்ற போது ஏன் ? என்று கேட்க வில்லை வீசி எறிந்து கோபப்படவில்லை கசங்காமல்…