திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மணி வேலுப்பிள்ளை

Total Contribution: 11 Articles

மணி வேலுப்பிள்ளை

செல்வம் அருளானந்தம் எழுதிய எள்ளிருக்கும் இடமின்றி ஒரு கனதி வாய்ந்த கதை (திண்ணை, 2005-03-10)

மணி வேலுப்பிள்ளை ____ ஆம்! அது மிகவும் கனதி வாய்ந்த கதை என்று அடித்துக் கூறலாம். கதை முற்றிலும் உரையாடலில் அமைவதால், அதன் பேச்சு வழக்கு பச்சையாய்…

தமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்

மணி வேலுப்பிள்ளை தமிழ்த் திரைப்படங்கள் ஆங்கிலப் பெயர்களுடன் வெளிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளுள் தமிழ் சிதைந்துவிடும் என்று நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன், சேதுராமன் போன்ற தமிழ் பாதுகாப்பு…

கவனிக்கவும்!

மணி வேலுப்பிள்ளை முனைவர் எம். வேதசகாயகுமார் தமது கட்டுரை ஒன்றில் “அவதானகம்” என்னும் சொல்லை எடுத்தாண்டுள்ளார் (போலி அறிவியல் சாயல், திண்ணை, 2004/01/15). சுந்தர ராமசாமி “கவனங்கள்”…

சொந்த மொழி

மணி வேலுப்பிள்ளை நான் பறந்து வந்த விமானம் ரொறன்ரோவில் தரையிறங்கியபோது எனது கடிகாரம் காட்டிய நேரம்... அது வன்னி நேரம்... கண்ணாடிச் சாளரத்தின் ஊடாக வெளியே எட்டிப்…

கனடாவில் நாகம்மா- 3

மணி வேலுப்பிள்ளை பிற்பகல் 12:50 - 2:00 பதிவாளர்: (நீதிபதியை அழைத்து வருகிறார்). அமைதி! எல்லோரும் எழுந்து நில்லுங்கள்! (நீதிபதியைப் பார்த்து) கனம் நீதிபதி அவர்களே, வணக்கம்!…

கனடாவில் நாகம்மா -2

மணி வேலுப்பிள்ளைகாலை இடைவேளை11:30 - 11:45(காலை இடைவேளை முடிந்து, மீண்டும் நீதிமன்றம் கூடுகிறது. பதிவாளர் முன்னே வர, நீதிபதி பின்னே வருகிறார்).ப: அமைதி. எல்லோரும் எழுந்து நில்லுங்கள்.அவையோர்:…

கனடாவில் நாகம்மா

மணி வேலுப்பிள்ளை இடம்: கனடாவில் ஒரு நீதிமன்றம். காலம்: 1985 நவம்பர் 7, மு.ப. 10 மணி. (நீதிமன்றக் கூடத்தினுள் பதிவாளர், அரச வழக்குத் தொடுநர், அறிக்கையாளர்,…

பிழைப்பு

மணி வேலுப்பிள்ளை மதவாச்சிச் சந்தியில் ஓர் ஓரமாக லொறியை நிறுத்திவிட்டு, நேரே காதர்-கடைக்குப் பின்னாடி இருக்கும் சந்துக்குப் போய், ஒரு மிடறு மெண்டிஸ் ஸ்பெ~ல் வாங்கிக் குடித்தேன்.…

கங்காணி

மணி வேலுப்பிள்ளை குண்டுச் சத்தம் ஒருவாறாக ஓய்ந்தது. முதல் வேலையாக நாங்கள் கங்காணியைத் தேடிப் புறப்பட்டோம். அவனுடைய வேப்பமரம் கண்டதுண்டமாய்ச் சிதைந்து கிடந்தது. சுற்றுவேலி அரைகுறையாய் எரிந்து…

முல்லையூர் லிங்கம்

மணி வேலுப்பிள்ளை ஏனக்கும் லிங்கத்துக்கும் ஒரே ஊர்: முல்லைத்தீவு. ஏன்னுடைய வீடு முல்லர் வீதியில் இருக்கிறது. அவனுடையது கடற்கரை வீதியில்... நானும் லிங்கமும் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.…