January 20, 2006
மனஹரன் யாரடி நீ விடிந்து பார்த்தால் கர இடுக்கில் உனது விரல் மெல்ல சினுங்கல் உடைத்து உள்ள சுளுக்கை இழுத்தும் புன்னகை முடியவிழ்த்து போய் வரும் உனது…
June 23, 2005
மனஹரன் இது நிஜம்தானா ? ஆதி அதிகார ராகம் நின்றுவிட்டதா ? மரண சாசனம் வென்றிட மாலையோடும் கண்ணீரோடும் நாங்கள் போப்பாண்டவரை வரவேற்க உங்களுக்கு மட்டும் சிறப்பு…
June 16, 2005
மனஹரன் சாயம் போகாத ஆடை ரொம்ப நாளாகிவிட்டது இன்னும் காயாமல் ஈரமாகிறது தொழிற்சாலை சுவரில் நண்பன் வரைந்த சிறுநீர்க்கோலம் புதர் மறைவில் இரண்டுக்கு இடம் தேடிய அந்திம…
May 13, 2004
மனஹரன் - மலேசியா சுவர்க்கம் மனஹரன் - மலேசியா நான் வீணைதான் நீ மீட்டிய பிறகு தெரிந்து கொண்டேன் உனக்கு விரல்களே இல்லை ---- மீண்ட சொர்க்கம்…
May 6, 2004
மனஹரன், மலேசியா மரணச் சட்டியின் மயான விவகாரம் இல்லையெனில் சாவுத்தீயில் பத்தினி சாவித்திரி படுத்திருப்பாளா ? இராவணச் சக்கடை எங்கள் சித்திர தேவியை மூழ்கடித்திருக்குமா ? மாதவியெனும்…
April 29, 2004
மனஹரன் மலேசியா மீண்டும் என் தூக்கத்தைக் கலைத்துவிட்டாய். அந்தப் பழைய காயம் காயும் முன்னே இதென்ன மீண்டுமொரு புதிய .... பாசாக்கடையும் வங்கி கணக்கும் கற்றுக்கொடுத்த வாழ்க்கையை…
April 29, 2004
மனஹரன், மலேசியா எனக்குங்தெரியாமலே உனிதயத்தை வருடிய மெய்க்காற்று எனது மூச்சுதானெப்பாடிய உன்னையும் நேச வத்தியேந்திவரும் உனது மென்கரஸ்பரிசத்தை எப்படித்தான் தூர விரட்டுவேனோ ? நேர்வெம்மையில் முகங்கறுக்கும் அனலுக்குள்…
January 20, 2002
மனஹரன் , மலேசியா இன்னும் அந்தத் தாக்கத்திலிருந்து மீளவில்லை, சிவசங்கரன். அம்மாவுக்கும் அக்காவுக்கும் தெரிந்தால் தலைமேல் எட்டி உதைப்பார்கள். 'பெரிய மனுசனா யிட்டியா நீ ? '…
January 13, 2002
மனஹரன், மலேசியா இன்னும் என்ன மெளனம் ? புதிய விடியலின் வருகையால் புன்னகைத்ததுபோதும் பூகம்பமாய் புறப்படப்போவது எப்போது ? உன் கரங்களுக்கா விலங்குகள்! ? அடிமைப்பண்ணைக்குள் அல்லல்பட்டது…
January 6, 2002
மனஹரன், மலேசியா இன்னொரு முகம் வேண்டும் வாக்குறுதி கொடுத்து வாடிக்கையாய் ஏமாற்றும் வாய்களுக்கு வாய்க்கரிசி போட.... கொடுக்க இயலாதபோது இருப்பதையும் சுயமரியாதை போர்வையில் இழந்து நிற்கும் கால்களை…