May 14, 2009
மாமதயானை இவ்வுலகின்அதிஅற்புதமான கவிதை என் தோளில் சாய்ந்து சிரித்து கொண்டிருக்கிறது பிறந்த குழந்தையின் பிஞ்சு விரல்களின் மென்மையை தீண்டாமலேயே அறிந்திருக்கிறேன்.... உன் வார்த்தைகளில் மழைக்காலங்களில் உனக்கு குடை…
January 23, 2009
மாமதயானை நாற்காலி ஆசை யாரைத்தான் விட்டது... நாற்காலியில் பொம்மைகள் * கர்த்தர் நம்மைக்காப்பாற்றுவார்... சிலுவையில் கர்த்தர் * எப்பொழுதும் அலங்காரத்துடன் வாழ்கிறார்கள் திருநங்கைகள்.... சாயம் போன வாழ்க்கை…
September 11, 2008
மாமதயானை உயிரையே வைத்திருக்கிறார்கள் குழந்தைகள்................... உயிரில்லாத பொம்மைகளின்மீது மருந்து மாத்திரைகள் தீர்ந்த பிறகும்.......... தீராத நோய் சீமானின்மாளிகை இடிந்தபிறகு நன்றாகவே தெரிகிறது......... ஏழைகளின் குடிசைகள் manisen37@yahoo.com
August 28, 2008
மாமதயானை வழிப்போக்கனின் பசி போக்குமா…… உணவு பற்றிய பாடல். தேவாலய மணியோசை கேட்கும் பொழுதெல்லாம்;;…. சாத்தானின் ஞாபகம். கனவில் தினமும் தோள் சாய்கிறாள்…. விவகரத்தான மனைவி. தவழ்கிறது…
August 28, 2008
மாமதயானை குடை ராட்டினம் சுற்றும் சிறுவனுக்கு…….. உலகத்தைச் சுற்றும் மனசு தேர்வு பயம் இரவு முழுக்க படித்தான்……. கந்த சஷ்டி கவசம் அம்மாவின் கடுதாசி பாதியில் படிக்கிறது…….…