May 22, 2011
குரும்பையூர் பொன் சிவராசா முள்ளால் தைத்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் கடந்தோடிவிட்ட இரண்டு வருடங்கள் கனவாகவே இது இருந்திருக்கக் கூடாதா என்றவொரு ஏக்கம் இன்றும் என் மனதில் தவியாய்…
May 15, 2011
குரும்பையூர் பொன் சிவராசா கண்ணும் கண்ணும் பேசியது அன்றைய காதலிலே கண நேர சந்திப்பிலும் காவியம் பேசியது பார்வைகள், கை அசைவுகள் ஒவ்வொன்றும் படித்தன ஆயிரம் கவிதைகள்…
March 19, 2010
குரும்பையூர் பொன் சிவராசா ஊரின் நினைவுகள் சுகமாய் சுமையாய் இருப்பதனால் என் இதயம் கனக்கும் பல வேளைகளில் எம் ஊரின் ஒவ்வோர் நிகழ்வுகழும் அழியாத நினைவுகளாய் புத்தகமாய்…
November 1, 2007
குரும்பையூர் பொன் சிவராசா தலை குனிந்தபடியே வந்த தங்கம்மாவை தற்செயலாய் சந்தித்தேன் சுவீடன் கடைத்தெருவில் நாட்டிலே தங்கம் குமராய் இருக்கையிலே தலை நிமிர்ந்து நடப்பாள் ஓர் வீர…
September 20, 2007
குரும்பையூர் பொன் சிவராசா காதலியே உனைக் கைபிடிக்க என் கையை நீட்டியபடியே உனை நோக்கி நான் வந்தேன் ஆனால் உன் கைகளோ இன்னொருவன் கைகளை இறுகப் பிடித்திருந்தது…
August 30, 2007
குரும்பையூர் பொன் சிவராசா தனிமையிலே நான் இருந்து வெறுமைதனை உணர்ந்து கொண்டேன் கலகலப்பாய் நாம் இருந்த காலத்தை ஒரு கணம் எண்ணிப் பார்க்கின்றேன் முன்னோக்கிப் போகின்ற என்…
February 8, 2007
குரும்பையூர் பொன் சிவராசா தம்பற்றை கள்ளுக்கொட்டிலிலை சரியான சனக்கூட்டம் இளையவர் பெரியவர் இளந்தாரிப் பெடியன்கள் எல்லோரும் இங்கு சரிசமன் தான் சமத்துவம் என்பது சரியாகக் கடைப்பிடிக்கப் படுவதும்…
October 26, 2006
குரும்பையூர் பொன் சிவராசா சாராயம் குடித்து சத்தியெடுத்து தலை குப்பிற விழுந்த தம்பண்ணை தட்டுத் தடுமாறி எழும்ப முடியாமல் தவழ்ந்து போகையிலே கண்டார் குண்டடிபட்டு காலைத் தொலைத்துவிட்ட…
October 19, 2006
குரும்பையூர் பொன் சிவராசாபோதும் போதும் பொறுத்தது போதும் ஆண்களே நீங்களெல்லாம் பொறுத்தது போதும் பொங்கி எழு ஆண்மகனே சங்கே முழங்கு என்று பொங்கி எழு ஆண்மகனே இழந்த…
October 6, 2006
குரும்பையூர் பொன் சிவராசாகண்ணும் கண்ணும் சந்தித்தால் கதைகள் பேசும் சுகமாக விண்ணும் மண்ணும் தெரியும் சரி சமனாக விடிய விடிய விழித்திருந்தே காணும் ஆயிரம் கனவுகளை உறக்கம்தான்…