January 2, 2009
கவிதா நீ நலமா? உனக்காய்த்தான் காத்திருக்கிறேன் நான் நலமில்லை என்று நான் சொல்லியா தெரிய வேண்டும் உனக்கு... எனது சந்ததிகள் பிறக்கும் போதே தேவர்களால் சபிக்கப்பட்டவர்களா.. ஏதேன்…
February 21, 2008
கவிதா என் பௌணமிப்பொழுதுகளை இரைமீட்கும் செக்குமாடாய் திருப்தி கொண்டன என் விடியாத இரவுகள். உன் மடியிலிருந்து விலக்கி வைத்தாய்� உன் அருகிருப்பதில் திருப்தி கண்டேன்.. அருகிருந்து எழுந்து…
February 21, 2008
கவிதா நாங்கள் எறிந்த ஆயதங்களைத்தான் நீங்கள் பற்றியிருக்கலாம்;. ஆனாலும்... நீங்கள் தெளித்த பொய் சாயங்களால்தான் எமது வழிகள் சிவப்பாகிப் போயின. எதுவானாலும்... நாம் நிற்கும் தெருவில் இரண்டே…
February 7, 2008
கவிதா கட்டில் சுற்றிவர நாற்சுவரும் பேசாமல் நிற்கிறது பார்வையாளறாய்... தனிமை சுகம்தான் நீ இருக்கையில்... இருட்டின் விரல்கள் நீண்டென்னை பிடிக்கிறது. இருட்டும் இதம்தான் நீ இருக்கையில். நான்…