திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கருணாகரன்

Total Contribution: 13 Articles

கருணாகரன்

கருணாகரன் கவிதைகள்

கருணாகரன்தெற்குத் தெரு நாங்களிருந்த தெற்குத் தெருவை ஆடுகளின் தெரு என்றார்கள். ஆட்டின் குரல்களும் மொச்சையும் மீந்திருக்கும் தெருவில் எப்போதும் ஆடு வாங்கிப்போகும் கரீம் காக்கா ஆட்டு வாசத்தோடு…

பதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்

கருணாகரன் அப்போது யாழ்ப்பாணம் முற்றுகைக்குள்ளாகியிருந்தது. (இப்போதும் அது முற்றுகையிடப்பட்டேயிருக்கிறது). முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஆட்கள் காணாமற் போனார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல. ஆயிரக்கணக்கில். காணாமற்போவோர் பற்றிய துயரம் சாதாரணமானதல்ல. ஒருவர்…

சுஜாதா

கருணாகரன்நான்கு தலைமுறையினரிடையே சமனிலை குறையாமல் செல்வாக்கோடு பயணிப்பதில் வெற்றி பெற்றவர் சுஜாதா. தமிழில் இதுவொரு அபூர்வ நிகழ்ச்சி. அதிலும் சீரியஸான விசயங்களையும் தன் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்…

கவிதைகள்

கருணாகரன்போக மறுத்த வெளிச்சம் பகலில் வந்த வெளிச்சம் விளையாடியது எங்கும் குழந்தைக் குதூகலத்தின் மணிகள் மின்ன அது கொண்டு வந்த பொம்மைகள் பூமியெங்கும் சித்திரங்களாயின பெய்யும் நிழலோடு…

கருணாகரன் கவிதைகள்

கருணாகரன்பூனையின் சித்திரங்கள் பூனை என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது 'மியாவ்' என்ற அதன் குரலா ஓசையற்ற அதன் மிருதுவான நடையா உடல் சுருக்கி கண்மூடி பஞ்சுக்குவியலாயிருக்கும் அதன்…

கருணாகரன் கவிதைகள்

கருணாகரன்வீடு " இப்பெரும் பூமியில் இல்லைத்துயரிற்றிருக்க ஓரிடமும் " என்றபோது சொன்னான் " இல்லை, எனக்கும் ஒரு குழி நிலம் சொந்தமாக " என்று, என்னருகில் இருந்து…

சூரியன் தனித்தலையும் பகல் – தமிழ்நதி கவிதைகள்

கருணாகரன் பனிக்குடம் பதிப்பகம் விலை-40 இந்திய ரூபாய் பத்தாண்டுகளாக தமிழ்நதி எழுதி வருகின்றபோதும் இப்போதுதான் அவருடைய கவிதைகளை படிக்கக் கிடைத்திருக்கிறது. இது வருத்தந் தருகிற தாமதம்தான். அவரிடம்…

கவிதைகள்

கருணாகரன்திசையழிவு உடைந்து நொருங்கிய மலர்களிலிருந்து சிதறிய குருதியில் இருண்ட திவ் வெளி தவித்தன நிறங்களும் வாசனையும் பெயர முடியா திறுகிய நிலவில் உறைந்தது இரவு வெளியிலிருந்தும் மரங்களிலிருந்தும்…

கவிதைகள்

கருணாகரன் மியூசியத்தில் வைக்கப்படும் நாள் இந்தக்களைப்பு நீங்க தண்ணீரைக்குடி கைவிடப்பட்ட இந்த நாள் இனி ஒரு போதுமே கிடைக்கப் போவதில்லை இன்று துக்கத்தின் கடைசிப்புள்ளியிலிருந்து திரும்பி அவரவர்…

உமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை

கருணாகரன் - உணர்தலில் நிகழ்கிற அதிசயங்களின் கூட்டாக இருக்கின்றன உமா மகேஸ்வரியின் கவிதைகள். ஆனால் அது அதிசயமல்ல. யதார்த்தம். யதார்த்த வெளியில்தான் உமா மகேஸ்வரி மையம் கொள்கிறார்.…