திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கார்த்தி. என்

Total Contribution: 2 Articles

கார்த்தி. என்

கவிதைகள்

கார்த்தி. என்-------- கணக்கீடு.. குறிகளில் கவனமின்றிக் கரும்பலகையைப் பலவண்ணமாய் யோசித்தமர்ந்திருக்கும் குழந்தைக்குக் கணக்கைத் திணித்து விடாதீர்கள்.. ஒருகாலத்து ஓவியன் செத்துப் போகலாம்.. ------ முழாண்டு.. தனித்தனியாய்ப் படித்திருந்தும்…

அவரவர் திராட்சை..

கார்த்தி. என்1) நரிக்கதை சொன்னவன் வானம் பார்த்து நகர்கிறான்.. கேட்டிருந்த குழந்தை எம்பிப் பறிக்கிறது மரத்திலிருந்து சில மழைத்துளிகளை.. 2) கொஞ்சமேனும் மழை வைத்திருக்கிறான் நிழற்படக்காரன்.. நனையவியலாமல்…