வஞ்சமகள்: ஒரு பின்நவீனப் பார்வை (வெளிரங்கராஜனின் இயக்கத்தில் கு.அழகிரிசாமியின் நாடகம்)
கரிகாலன் பெருங்காப்பியங்களும், அதன் உட்கதைகளும் பின் நவீனத்துவ வெளிச்சத்தில் மறுவாசிப்புக்கு உள்ளாகியுள்ள இன்றைய நிலையில், வஞ்சமகள் கவனத்திற்குரிய ஒரு நாடகமாக அமைந்திருக்கிறது. பெருங்காப்பியங்களில் மையப் பாத்திரங்களின் நாயக…