February 26, 2004
காளிதாஸ் அழவேண்டும் அழவேண்டும் அழுகைக்குள் இருக்கிறது படுக்கை அதில் கிடந்தால்தான் கிடைக்கிறது உறக்கம் அழுகைக்குள் அழுகையாய் அழுகைக்குள் அழுகையாய் அடுக்கடுக்காய் நானின்று அழவேண்டும் மன அமைதியும் அதில்தானே…
February 19, 2004
காளிதாஸ் துயர வெள்ளத்தில் தொலைந்துபோன இதயம் கதறி அழைத்தது ஆறுதலாய்த் தோள்தொடும் எந்தக் கரத்துக்கும் அடிமையாவேன் நான் தெய்வம் கல்லாகும் கல் தெய்வமாகும் கால வெள்ளத்தில் மறந்தது…
February 12, 2004
காளிதாஸ் என் பிறப்பில் நான் அழுது காட்டினேனே மறந்துவிட்டாயா உலகமே நான் இறக்கும் போது எப்படி அழவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லித்தரவே நான் அழுதேன் என் பிறப்பில்…
February 5, 2004
காளிதாஸ் மரணத்துக்கு என்னிடம் பசியில்லை மரணம் மீதோ அடங்காப் பசியெனக்கு ருசியில்லாப் பண்டம் என்னை மரணம் மறுதளிக்கிறது தெருத் தெருவாய் அலைந்தாலும் தரிப்பிடமில்லா வாகனம் நான் உயர…
April 14, 2002
காளிதாஸ் ஒரு முன்மாதிரி வாழ்வியல் தொடர்பாக ஒவ்வொரு மனிதனுருக்குள்ளும் ஒரு கனவு, ஒரு தேடல் இருந்துவிட்டுப் போகிறது. அது இலட்சிய வகைப்ப்பட்டதாகவோ அல்லது ஏதோ வகையில் சிறப்புக்…