April 7, 2006
ஜோசப் “நீ என்னதான் விளக்கம் சொன்னாலும் நீ செஞ்சத என்னால ஒத்துக்க முடியலை தமி. மும்பையிலருந்து கைக்குழந்தையோட தனியா.. வர்ற வழியில ஏதாவது நடக்கக் கூடாதது நடந்திருந்தா…
September 9, 2005
ஜோசப் “உங்களுக்கு எத்தனைத் தடவை சொன்னாலும் புரியமாட்டேங்குதேப்பா, என்னை என்ன பண்ண சொல்றீங்க ?”, எரிச்சலுடன் கத்திய மகனை சோகத்துடன் பார்த்தார் பரந்தாமன். “நான் என்னடா பண்ணேன்…
August 26, 2005
ஜோசப் “நாம அந்த பொண்ணைப் பார்த்துவிட்டு வந்து இன்னையோட பத்து நாள் ஆகுது. இன்னமும் ஒரு முடிவும் அவங்களுக்கு சொல்லாம இருந்தா என்னடா நினைப்பாங்க ? அப்படியென்னடா…
July 15, 2005
ஜோசப் “என்ன முடிவு பண்ணீங்க கோபி ?” கோபியிடமிருந்து பதில் வராமல் போகவே தான் செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு திரும்பி பக்கத்து மேசையில் தலை கவிழ்ந்து ஏதோ…
April 29, 2005
ஜோசப் அலமேலு காலையில் கண்விழிக்கும்போதே தன் உடல் முழுவதும் பாரமாய் இருப்பதைப் போல் உணர்ந்தாள். நேற்று இரவு தெருக்கூத்து முடிந்து வந்து படுக்கையில் விழுந்தபோதே மணி நள்ளிரவைக்…
April 22, 2005
ஜோசப் கோவில் தர்மகர்த்தா ஏகாம்பரம் வீடு என்றால் அந்த ஊரில் தெரியாதவர்களே இல்லை. ஆகவே, சிதம்பரம் பஸ்சிலிருந்து இறங்கி ஊருக்குள் நுழைந்து அவருடைய பெயர் சொல்லி விசாரித்தபோது…
April 1, 2005
ஜோசப் தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட அந்த இரவு நேர விரைவு பேருந்தில் அவளைத் தவிர இரண்டோ, மூன்றோ பெண்களே இருந்தனர். அவளுக்கு அடுத்த சீட்டில்…
March 18, 2005
ஜோசப் ஸ்வீட் பெட்டியை டேபிள் மேல் எறிந்துவிட்டு இருக்கையில் வெறுப்புடன் அமர்ந்தாள் அமலா. 'சே! இன்றைக்கி ஒண்ணும் உருப்படியா நடக்கப் போறதில்ல. ' ஆத்திரம், ஆத்திரமாய் வந்தது…
March 11, 2005
ஜோசப் “என்ன ராமு டிசைட் பண்ணியிருக்கே ?” ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த ராமு திடுக்கிட்டு நிமிர்ந்து நண்பனைப் பார்த்தான். “என்னடா கேட்டே ?” “இல்ல, ரொம்ப நேரமா…
March 4, 2005
ஜோசப் “அப்பா உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று தன் முன்னால் வந்து நின்ற மகனைப் பார்த்து புருவத்தை உயர்த்தினார் ராகவன். “இப்பவா ? சாயந்திரம் பார்க்கலாம்.” ராகவன்…