January 30, 2011
ஜெயானந்தன்., ----------------- என் மன்னவனே ! என் பிரபுவே ! என் மந்திரியே ! மண்டியிட்டு அழுகின்றேன், ஏன் இப்படி செய்தீர் ? எங்கே தொலைந்தது வாழ்வின்…
January 18, 2008
ஜெயானந்தன்மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்ற புத்தகத்தை முனைவர் மு.இளங்கோவன் , சரித்திர சான்றுகளூடன் படைத்துள்ளார். தமிழகத்தின் மீது பல்வேறு பிரிவினர் படை எடுத்துள்ளனர், ஆனால் மராட்டிய…
January 25, 2003
ஜெயானந்தன். 'பச்சண்ணா..., பச்சண்ணா....,லெட்சுமி வருது, எழுந்து மரத்த போடச்சொல்லு ', என்று கூறிக்கொண்டே கோவாலும்,செங்கண்ணாவும் கடலை நோக்கி ஓடிக்கொண்டே வலையை எடுத்துச் சென்றார்கள். இந்தக் கடலும்,படகும் மட்டும்தான்…
December 22, 2001
ஜெயானந்தன். எப்போது எடுத்தான் உளியை உன்னை பார்த்தா......... ? என்னை பார்த்தா............ ? எதைப்பார்த்து ? யாரைப்பார்த்து ? கல்லில் உயிர் கொடுத்தான், பெண்ணின் உயிர் எடுத்து.…
October 1, 2001
ஜெயானந்தன். கல்லூரிக்கவிஞன், மேடைக்கவி,சினிமாக்கவி போன்ற பலப்பரிமாணங்களைத்தாண்டி வைரமுத்து இன்று இதிகாச படைப்பாளியாக வெளிவந்துள்ளார். இவரது சொந்த கிராமத்து வாழ்க்கையின் அழுத்தங்களும்,வேதனைகளுமே 'கள்ளிக்காட்டு இதிகாசமாக 'மலர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.…
May 5, 2001
ஜெயானந்தன். தினம்தினம் சாய்ந்தே ஓடும் 20சி. அதே பவுடர் வாசனையுடன் பதினெட்டும்,முப்பத்தியாறும் குலுங்கும் வண்டியுடன். சக்கரக்கண்களுடன் வல்லூறுகள், வயிற்றுச் சதை மடிப்புக்குள் சில்லறை எண்னும் வாலிபங்கள். மங்களச்…
March 4, 2001
ஜெயானந்தன் தலைவா, எதைத் தேடுகின்றாய் புதை, குழியில் புதை. தீயிட்டுக்கொளுத்து கொழுப்பு சாம்பலாகி எலும்புகள் உருமாறி கலசத்தில் ஏறும்வரை அந்த 'இடத்தை ' சாணமிட்டு மொழுகு கல்வைத்து…
February 26, 2001
ஜெயானந்தன் அருகில் வா ரகசியம் சொல்வேன் இதோ பார் கோவிலின் கோபுரக்கலசம் அண்டவெளி நிசப்த உண்மை சுடர்விடும் ஒளிவிளக்கு கல்தச்சன் உளிச்சலங்கை காட்டும் கற்சிலை சுவர்க்கம் வெளவால்…