March 12, 2009
இராம. வயிரவன்அன்புடையீர், வணக்கம், வருகிற மார்ச் 15 ஞாயிறூ மாலை 6 மணிக்கு, சிங்கப்பூர் டேங்க் ரோடு ஸ்ரீதெண்டாயுதபாணி கோயில் திருமணமண்டபத்தில் எங்கள் மூவரின் நூல்கள் வெளியீடு…
October 23, 2008
இராம. வயிரவன்நாங்க, திரவியம் தேடப் போன கதை, தேடிய திரவியம் போன கதை தெரியச் சொல்றேன் கேழுங்கையா! பிள்ளைகள் மறந்து பெற்றோர் துறந்து பெருசாய் ஒழைச்சோம் பணத்தைச்…
August 21, 2008
இராம. வயிரவன் ‘சமூக விஞ்ஞானி முனைவர் ராம் அவர்கள் நாளை காலை 8:00 மணிக்கு அரசாங்க ஆடிட்டோரியத்தில் தன் கண்டுபிடிப்புக்களைச் சமர்ப்பிக்கிறார். அன்று மாலை 5 மணிக்கு…
August 21, 2008
இராம. வயிரவன் இதயங்கள் மூச்சிரைக்க ஓடியும் பின் தங்குகின்றன மூளைப்பார்வைகள் முன்னேறுகின்றன அதிகப் பதக்கங்களோடு வண்ணக்காகிதங்களே வாகை சூடுகின்றன சொந்தச் சிறைகளுக்குள் கைதிகளாகிறார்கள் மனிதர்கள் அவர்கள் தானாய்…
August 21, 2008
இராம. வயிரவன்என் காரியதரிசி ரோபோவைத் தொடர்பு கொண்டேன். இரண்டு நூற்றாண்டு திரைப்படங்களை, நாவல்கள், பத்திரிக்கைகளைத் தொகுத்து வைக்கச் சொல்லியிருந்தேன். எல்லாம் தயாராய் இருப்பதாய்ச் சொன்னது. ஆங்காங்கே ஒரு…
August 14, 2008
இராம. வயிரவன் ‘கொக்கரக்கோ! கொக்கரக்கோ..’ கோன்னு தலைக்கி மேல கத்துனது சேவல் இல்ல. எங்கவீட்டு அலாரம் டைம்பீஸ்தான் அப்பிடிக் கத்துச்சு. கண்ணத் தொறக்காம கைய நீட்டித் துளாவி…
May 15, 2008
இராம வயிரவன் மெல்ல இமை திறந்து உருள்கின்றன கருமுத்துக்கள் குறுக்கே முளைத்த கண்ணாடிச் சுவர்கள் நிறங்களைக் கூட்டி வந்தன பாய்ச்சப்படும் கதிர்களின் நிரம்பி வழியும் நம்பிக்கைகளின் பிடியில்…
May 8, 2008
இராம. வயிரவன் ‘Quality Begins With Me!’ கட்டை கட்டையாகச் சில்வர் எழுத்துக்கள் வரவேற்பறைச் சுவரில் ஒட்டப்பட்டிருந்தன. முதல் நாள் என்பதால் 8 மணி வேலைக்கு 7:30…
May 1, 2008
இராம. வயிரவன்நம் பையில் சில ஓட்டைகள் * அதன்வழி உறவுகள் விழுந்து தொலைகின்றன * நான் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமலிருக்கிறேன் * முடிவில் எஞ்சியிருக்கும் நீயும்…
March 27, 2008
இராம. வயிரவன் விடிந்தால் பேரன் கல்யாணம். இந்தக் கிழம் ஒரு பரபரப்பும் இல்லாமல் இப்படிப் பொறுப்பில்லாமல் தூங்குகிறதே என்று சீதாப்பாட்டிக்குத் தோன்றியிருக்க வேண்டும். ‘என்னங்க, எழுந்திரிங்க..’ என்றாள்.…