October 2, 2003
எஸ் ரமேஷ் அறைகிறது என்னை உன் வாதை இறுக்க அறைந்த முகங்களுக்கிடையே தவித்து அலையும் பட்டாம்பூச்சியை நானறிவேன்... நெருக்கிய கிராதிக் கம்பிகளூக்கிடையே சோகையாய் விரிந்த நாய்குடைப் புன்னகை…
November 18, 2002
எஸ் ரமேஷ் தீர்மானமான எல்லைகள் வகுத்துக் கொண்டு 'எல்லையற்றவை ' குறித்து தர்க்கிப்போம்!-ஒரே வட்டத்தின் எதிரெதிர் புள்ளிகளில் நின்று... வட்டத்தை உணர்ந்தபின் பதறி போய் நகர்ந்து 'வெளி…
September 9, 2002
எஸ். ரமேஷ் மெல்லத் தொடரும் மணியோசை காலத்தை உடைத்து கனியுண்டு ஒளி மழையில் சிறகு உலர்த்தி அன்பை அருந்திக் களிப்பாறும் சிறு பறவை தன் கூடு விட்டு…
August 12, 2002
எஸ் ரமேஷ் யாரோ போல் கடந்து போனேன் நீ வசிக்கும் வீட்டை நகரத்தின் சாலைகளில் அவ்வப்போது எதிர்படும் துரதிருஷ்டம் நமக்கு... வழிந்தோடும் நொிசலில் எதுவுமே மாறவில்லை எனும்…
August 5, 2002
எஸ் ரமேஷ் காலமற்ற எழிலில் விளக்கு கம்பமொன்றைக் கண்டேன் வேறெதையும் செய்யவொண்ணா தவிப்பில் ஒவியம் புனையத் தகித்தது மனம் குட்டி இளவரசனின் விளக்கேற்றுபவன் மறித்தான் ஒரு சலனத்தில்…