November 6, 2009
என்.விநாயக முருகன்------ ஆறு வாரங்கள் ஓடிய தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ரியாலிட்டி ஷோவொன்றில் ஆறாவது வாரம் நடந்தது நிஜமான கல்யாணமாம். ஆறு வாரமும் நடந்த சுயம்வர ஒளிப்பரப்பும், நேர்காணல்களும்…
October 15, 2009
என்.விநாயக முருகன்பெண்விடுதலை பற்றி அதிகம் பேசும் நண்பனொருவன் தொலைபேசியில் வந்தான். தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக தயங்கியபடி சொன்னான். ஆச்சர்யத்துடன் விசாரித்தேன். அவளைப்பற்றி வர்ணிக்க ஆரம்பித்தான். புதுமைப்பெண்…
October 9, 2009
என்.விநாயக முருகன்பல வருடங்களுக்கு மேலாக ஓடிகொண்டிருக்கும் மெகா சீரியலில் இடையில் எத்தனையோ மாற்றங்கள். ஆரம்பத்தில் நடித்த ஒருத்திக்கு கல்யாணம் ஆனது. மற்றொரு நடிகைக்கு இரண்டு முறை கர்ப்பமாகி…
October 2, 2009
என். விநாயக முருகன்கடற்கரைக்கு வந்திருந்த புதுமண தம்பதிகளிடம் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிடித்தமானவற்றை கேட்டுக்கொண்டிருந்தாள். கடைசியாக பார்த்த படம் கேட்டாள். கணவருக்கு பிடித்த பாடல் கேட்டாள். மனைவிக்கு பிடித்த…
September 26, 2009
என்.விநாயக முருகன்பட்டிமன்றமொன்றில் பணமா…பாசமாவென்று பேச பாசத்துடன் அழைத்தார்கள். பாசமென்ற தலைப்பில் பத்துப்பக்கம் எழுதிச்சென்றிருந்தேன். கடைசிநேர ஆள்பற்றாக்குறையாம். பணம் கொஞ்சம் சேர்த்துத்தருவதாக அணி மாற சொன்னார்கள். பாசத்தையெல்லாம் அடித்து…
September 15, 2009
என்.விநாயக முருகன்நான் சென்ற திருமணமொன்றில் மண்டப வாசலில் அழகான நீண்ட கூந்தலுடன் இரண்டு கைகளை கூப்பி தலையை லேசாக குனிந்து புன்னகையோடு வரவேற்ற பெண்ணொருத்தி பொம்மையென்று சற்று…
September 4, 2009
என். விநாயக முருகன்சற்றுமுன் வந்த மின்னஞ்சலில் சிறுமியொருத்திக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை பண உதவி தேவையென்று வரிகள் துவங்கியிருந்தன. சுவாரசியமற்று மேலே படித்தேன். சிறுமியின் பெயர் அகிலாவென்றும்…
August 20, 2009
என். விநாயக முருகன்துறவு ————————— இலையுதிர்கால மரம் போல முற்றும் துறந்த ஞானியைப் போல ஒரு குழந்தையின் செய்கையைப் போல கொஞ்சமும் வெட்கப்படாமல் சட்டையை கழற்றி வைத்து…
August 13, 2009
என். விநாயக முருகன்ஒரு விசாரிப்பு -------------------- நீண்ட நாட்கள் கழித்து நண்பனொருவன் தொலைபேசினான் எப்படி இருக்கிறாய்? எப்படி போகிறது? கேட்டான். அப்படியேத்தான் இருக்கின்றேன் அப்படியேத்தான் போகிறதென்றேன் சுவாராசியமற்றவனாய்…
August 6, 2009
என். விநாயக முருகன்கைப்பைகள் ——————— நெரிசலான பேருந்துகளின் ஜன்னலோர இருக்கைகளிலும் வந்தமர்கின்றன கைப்பைகள் மீதான கவனம் பைகளற்ற பயணத்தில் எப்போதும் தொந்தரவு செய்கின்றன அடுத்தவர் சுமக்கத்தரும் பைகள்…