திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சுரேஷ்குமார இந்திரஜித்

Total Contribution: 4 Articles

சுரேஷ்குமார இந்திரஜித்

பிரம்மாண்டம்

சுரேஷ்குமார இந்திரஜித் எல்லாமே பிரம்மாண்டமாக இருந்தது. மன எழுச்சியில் பிரம்மாண்டத்தை உள்ளடக்கி இரண்டு நாட்களாக கலை நிகழ்ச்சிக் கொண்டிருக்கிறார்கள் அரங்கில். நான், வெண்புரவியாய் மாறி சைக்கிளில் வந்திரங்கினேன்.…

அந்த முகம்

சுரேஷ் குமார இந்திரஜித் 'டா சொன்னியா இல்லியா..இன்னுமா கொண்டாரான் ? ' என்று அதட்டலாகக் கரியமால் கேட்டுக் கொண்டிருந்த போது ஒரு பையன் டாயுடன் அறை வாசலில்…

சுழலும் மின் விசிறி

சுரேஷ்குமார இந்திரஜித் அஞ்சலையின் மனம் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவள் வேலை செய்யும் வீட்டையடைய நடந்து கொண்டிருந்தாள். வெயில் இன்னும் சரியாக வரவில்லை என்ற போதிலும் அவளுக்கு…

சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும்

சுரேஷ்குமார இந்திரஜித் நான் சிங்கப்பூரிலிருந்து, தாய்லாந்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதிர்ஷ்டவசமாக எனக்கு அடுத்த இருக்கையில் ஜப்பான் எழுத்தாளர் டோகுடோ ஷோனினைச் சந்தித்தேன். முதலில் அந்தப்…