November 4, 2004
சுஜாதா சோமசுந்தரம் அதாகாலை உறக்கம் இமைகளை திறக்கவிடாமல் அழுத்த,போர்வையால் உடலை இழுத்து மூடிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும், இன்றைக்கு விடுமுறைதானே உறங்கினால் என்ன என உள்மனதில் எழுந்த…
October 14, 2004
சுஜாதா சோமசுந்தரம் ஆதவன் பணியினை தொடங்கி வெகு நேரமாகியும் எழுந்திராமல் சோபாவில் உடலை குறுக்கி கால் முட்டியை நெஞ்சிடம் இழுத்து வந்து நிறுத்தி வலது கையை தலைக்கு…
October 7, 2004
சுஜாதா சோமசுந்தரம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மேகலையின் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்திருந்தது.களைப்பின் சுவடு தெரியாமல் காபியைக் கலக்கி மேசையில் வைத்துவிட்டு சிதறிக்கிடந்த புத்தகங்களை…
September 30, 2004
சுஜாதா சோமசுந்தரம் பள்ளிக்கு செல்வதற்காக அவசர அவசரமாக கிளம்பிய ஆதித்தன் மேசையில் ஆங்காங்கே கிடந்த புத்தகங்களை பையில் பாதியை செருகிக்கொண்டு மீதியைக் கைகளில் எடுத்துக்கொண்டு இரண்டு இரண்டு…
September 23, 2004
சுஜாதா சோமசுந்தரம் ஒரு வாரமாக இப்படித்தான்.எதுவுமே பிடிபடாமல் விட்டத்தை வெறித்தபடி மல்லாந்து படுப்பதும், எழுந்து உட்கார்வதும்,நேரத்திற்கு சாப்பிடுவதும் தூங்குவதுமாக பொழுது போய்க் கொண்டிருந்தது சண்முகத்திற்கு.வீட்டிற்கு விவரம் தெரியாமல்…
September 16, 2004
சுஜாதா சோமசுந்தரம் எட்டயப்புரம் ஈன்றெடுத்த கவிப்புதல்வனே..! கவிதை என்ற தேரின் சாரதியே..! கருத்து குவியல்களின் பெட்டகமே..! எழுதுவதையே தொழிலாக கொண்டவனே பதினொரு வயதில் அரசவையில் நிகழ்ந்த போட்டியில்…
September 2, 2004
சுஜாதா சோமசுந்தரம் நம்பிக்கை துரோகியே நயவஞ்சகத்தின் திருவுருவே உன்றைப்பற்றி எழுத என் பேனாக்கூட மறுத்துவிட்டது இருந்த போதிலும் நேரத்தின் கட்டாயத்திற்குள் சிக்குண்டு மனதில் உள்ளதை மறைக்காமல் கொட்டுகிறேன்.…
September 2, 2004
சுஜாதா சோமசுந்தரம் அலைகள் முத்தமிட்டு தண்ணீர் கோர்த்த தரையில் காலடிகளை பதித்து நடந்த ஹாசனின் பார்வை எதிலுமே நிலைத்து நிற்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தது.அவனுடைய உடம்பில் சொல்ல முடியாத…
September 2, 2004
சுஜாதா சோமசுந்தரம் மெத்தையில் புரண்டு புரண்டு படுக்கிறேன்.இமைகள் இணைய மறுக்கின்றன.புதிய வீட்டின் சூழலா ? மனிதனின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் அடைந்துவிட்ட திருப்தியா ? ஒரு வீட்டுக்கு…
August 27, 2004
சுஜாதா சோமசுந்தரம் அன்று.. சாஜ ?ான் தன் மனைவிமேல் கொண்டிருந்த காதலின் நினைவாக இருபதாயிரம் தொழிலாளர்களைக் கொண்டு அழகான தாஜ்மகாலை அதிசயத்தில் ஒன்றாக அமைத்து. காவியத்தை உருவாக்கினான்;…