திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சித. அருணாசலம்

Total Contribution: 4 Articles

சித. அருணாசலம்

மனதின் கையில்… .. ..

சித. அருணாசலம் மரம் அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால் காற்று விடுவதாயில்லை. மழை அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால் மேகம் விடுவதாயில்லை. மனம் அமைதியைத்தான்…

என்னை மட்டும்.. ..

சித. அருணாசலம்என்னை மட்டும்.. .. தன்மீது பதியவேண்டும் என்று ஏங்கிடும் புல்தரை, உன் பாதம் பார்த்து. மலரை இழந்தாலும் மகிழ்ந்திருக்கும் ரோஜாச்செடி, உன் ஸ்பரிசத்திற்காக. ஆடையாகி உன்னை…

வேரை மறந்த விழுதுகள்

சித. அருணாசலம் பேரைச் சொல்லப் பிறந்தவன் பெரிதாய் ஏமாற்றி விடக் காரை விழுந்த பற்களுமாய்க் கைத்தடி மூன்றாவது காலுமாய் தாரை தாரையாய்க் கண்ணீர் ததும்புகின்ற கண்களுமாய் குறைகளோடு…

அடுப்பிலே போடப்பட்ட அமைதி

சித. அருணாசலம் வானத்தில் சத்தம் கேட்டு மழை வரப் போகிறதென்று மனம் மகிழ்ந்துவிட முடியாது. இடிஇடிக்கும் குண்டுமழை பொழிய, இனம்துடிக்கும் வேதனையை அறிய. புல்லுருவிகளின் புகலிடமும், புகுந்து…