திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

செம்மதி

Total Contribution: 5 Articles

செம்மதி

வாழ்வும் வலியும்

செம்மதி 1 என்னவளே! நானும் நீயும் காதலித்த பள்ளிக்கூடம் வசந்தங்களைத் தொலைத்து வதைபட்டோர் ஒதுங்குமிடமாச்சுகடி காலநேரம் தெரியாமல் கைகோர்த்து கதையளந்த ஆலமரத்தடியில அடிபாடு நடக்குதெண்டு சனம் கதைக்குதடி…

இறைமையின் பெயரால்

செம்மதி இராணுவப்பிரங்கிகளுக்குள் அப்பாவிகள் நிறைக்கப்பட்டிருக்கின்றனர் குருதிச்சுனையில் புதைந்த கவசவண்டிகள் அப்பாவிகளின் பிணங்களின் மேல் நகர்த்தப்பமகின்றன துப்பாக்கிகளின் ஒவ்வோரு தோட்டாக்களிலும் மனிக உயிர்கள் குடியிருந்தன நாளைய பகல்கள் இன்றைய…

நிரந்தரம் இல்லா நின்மதியில்……

செம்மதிஅழகிய காட்டில் ஆனந்தமாய் சிலமுயல்கள் தங்கள் துணைகளுடன் சல்லாபித்திருக்கின்றன முயல் கூட்டங்களுக்குள் இருந்தும் ஆட்டுக் கூட்டங்களுக்குள் இருந்தும் மான்களைப் பிடிப்பதற்காய் அந்தப்பயங்கர விலங்குகள் செல்கின்றன முயல்களையும் ஆடுகளையும்…

குயில்க்குஞ்சுகள்

செம்மதிஇறக்கை முறிந்து இரத்தம் கசிய குற்றுயிராய்க் கிடக்கிறது குயில்க்குஞ்சு தன்குரலைக் காட்டியதால் அடைகாத்து தீன்கொடுத்த ககாங்களால் கொத்திக்குதறப்படுகின்றன குயில்களும் காகங்களும் கருமையாகவே உள்ளன குயில்கள் கருமையில் மறைந்துகொள்ளப்…

நாளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..

செம்மதிநான்கு வேலிகளுக்குள் சிறைப்பிடிக்கப்பட்டது எமது வாழ்வு மிருகக் காட்சிச்சாலையில் அடைக்கப்பட்ட குரங்குகளைப்போல வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்க நாம் காட்சிப்பொருள் எங்களை வைத்தே பல வித்தைகள் காட்டி பணம்…