February 1, 2008
பத்ரிநாத் தமிழ்மணியார், பங்குச் சந்தை கேவலமாக வீழ்ச்சியடைந்ததும் அதற்காக கம்யூனிஸ்டுகள் மீது ஏன் பாய்கிறார் என்பது புரியவில்லை. ஒரு வேளை ஜெயகாந்தன் பாணியில் சொல்லவேண்டும் என்றால் 'உண்மை…
September 27, 2007
பத்ரிநாத் திருகே ஆர் மணி அவர்கள் நீண்ட கேள்வி பதில் பகுதியில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கும் சேர்த்து பதில் அளித்தால் நன்றாக இருக்கும். 1) ராமர் பாலம் என்பது…
June 22, 2006
பத்ரிநாத்கூற்றும் கூத்தும் சகோதரி ஜோதிர்லதா கிரிஜா ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் சொல்லச் சொல்கிறார். அது சாத்தியமே இல்லை. அவர் எழுதிய கடிதத்தின் கோணத்தை வைத்துத்தான் அவர் புரிதலின்…
June 8, 2006
பத்ரிநாத் கண்ணிகி சிலை விசயத்தில் கலைஞருக்கு மனக் கசப்பு, கெளரவப் பிரச்சனை என்று மதிப்பிற்குரிய சகோதரி ஜோதிர்லதா கிரிஜா எந்த கோணத்தில் சொல்கிறார் என்பது தெரியவில்லை. கலைஞரின்…
February 17, 2006
பத்ரிநாத் நான் அன்று அலுவலகத்தில் 'டெய்லி சேல்ஸ் பிகர் ' சரியாகாமல் தவித்துக் கொண்டிருந்த போது, எனக்கு போன் வந்திருப்பதாக ராகவன் கூறினான். ' 'டேய் பார்த்தா..…
December 23, 2005
பத்ரிநாத் முருகனின் வாழ்க்கையில் சிம்ரன் பெருமளவிற்கு விளையாடிவிட்டாள் என்றால் யாரால்தான் நம்ப முடியும்.. ? இதோ இந்த இந்தி மொழி பேசும் மாநிலத்தில் குடியேறக் காரணமானதிலிருந்து, தாபாவை…
September 9, 2005
பத்ரிநாத் ' 'பூஜ்ஜீ.. இக்கட ரா.. ரா.. ' ', புஸீ புஸீவென்று விஸ்தாரமாக பாதி சோபாவை ஆக்கிரமித்துக் கொண்டு இந்த அம்மாள் வாசலில் யாரை பார்த்து…
August 5, 2005
பத்ரிநாத் ' 'அவதி அவதி என்று அரிசிக்யூவில் போய் நின்றால், அய்ந்தாயிரம் சம்பளம் உனக்கு அதனால் அருகே வராதே என்றார் - அட சிரமமேயில்லாமல் செல்வந்தன் ஆனேன்…
July 7, 2005
பத்ரிநாத் ' 'சுப்பு .. அப்பா என்ன பண்றா பாரு.. ' ', ' 'தூங்கிண்டு இருக்கறாப்பல தெரியறது.. வாயிலேர்ந்து என்னமோ வழியறதும்மா.. பக்கத்தில ஒக்கார முடியல..…
June 30, 2005
பத்ரிநாத் வழக்கத்திற்கு மாறாகவோ என்னவோ இப்போது மழை வருவதைப் போல இருக்கிறது.. ஐப்பசி கார்த்திகை அடைமழை என்றுதான் சொல்லுவார்கள்.. முழுக்க கவிழ்ந்திருக்கும் மேகக் கூட்டம் மாலைப் பொழதின்…