September 15, 2009
அதிரை தங்க செல்வராஜன்கல்லூரியின் கடைசி நாள் வண்ணத்து பூச்சிகளின் சிறகுகள் இரும்பாகி, இழுப்பதற்கு தயாராய் பஞ்சு மூட்டை பாரங்கள். கண்ணுக்கு கடிவாளம் இல்லை கூட்டத்தில் கரையப் போகிறோம்.…
August 13, 2009
அதிரை தங்க செல்வராஜன்முற்றத்தின் பாதியில் தொடங்கி தாழ்வாரத்தில், அவித்து காய்ச்சலில் கிடந்த நெல்லின் மேல் ஊர்ந்து கொண்டிருந்தது நிலா. அழுக்கு மஞ்சளாய் மூலையில் எரியும் நாப்பது வாட்ஸ்…
August 13, 2009
அதிரை தங்க செல்வராஜன்மொழி புரியாத ஒரு தேசத்திற்கு பயணம், தம்பி தந்த பச்சை நிற புத்தகம். தனிமை நிறைந்த மாலை நேரங்கள், ஒரு புறம் மண் மலைகளும்…
August 6, 2009
அதிரை தங்க செல்வராஜன்" நெசமாத்தான் சொல்றேன் உங்கம்மாவுக்கு கிறுக்குதான் புடிச்சிருக்கு." ஒரு நொடியில் சாவி கொடுத்த பொம்மை போல் மூளைக்கு சூடு ஏறியது. செருப்பாலடி நாயே, இன்னொரு…
July 31, 2009
அதிரை தங்க செல்வராஜன்ஏங்க, பஞ்சாங்கய்யர் வர்றாரான்னு பாருங்க, ஹரிஷ¤ பக்கத்து வீட்டுக்கு போயி கொஞ்சம் கோமயம் வாங்கிட்டு வாடா. ஸஹா செல்லம் கொல்லைலே செம்பருத்தியும் அருகம்புல்லும் பறிச்சிட்டு…
July 24, 2009
அதிரை தங்க செல்வராஜன்அம்மாவை பிரிவது போல், மொழியை பிரிவதும் கஷ்டம்தான். தொன்னூறுகளின் இறுதியில், நவஜீவன் எக்ஸ்பிரஸில் அறிமுகமாகி பரோடாவில் இறங்கியபோது தஞ்சவூரும், தமிழும்தான் என்னையும் கல்யாணையும் நெருங்க…
July 16, 2009
அதிரை தங்க செல்வராஜன்ஏய் சாவித்திரீ ஒரு நிமிஷம் இங்கே வந்துட்டு போ. இருங்க வரேன், தோசை கருகுனா அதுக்கும் கத்துவீங்க. என்ன தலை போற காரியம், வேர்வையை…
July 9, 2009
அதிரை தங்க செல்வராஜன்"நாராயணா நல்ல கதி கொடு". நினைவு நிலையாய் இல்லை. கால், கை அசைக்க முடியவில்லை. மரணம் நெருங்கிவிட்டது, பயமோ, பயமின்மையோ தெரியவில்லை. ராமசாமி செட்டியார்…
July 2, 2009
அதிரை தங்க செல்வராஜன்.குடிக்கிறது தப்பாப்பா? முப்பது வருஷத்துக்கு முன்னாடி அம்மாகிட்டே நான் கேட்ட அதே கேள்வி இன்று என் மகன் என்னிடம். என் மீசை முடியை இழுப்பதும்…
June 25, 2009
அதிரை தங்க செல்வராஜன் " மாணவனை அடித்த ஆசிரியர் கைது. " செய்திதாளின் அரைப்பக்கத்தை அடைத்த செய்தி எனக்கு ஆச்சர்யம் தந்தது. என்னை என் தந்தை பள்ளியில்…