திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அமர்நாத்

Total Contribution: 29 Articles

அமர்நாத்

பரிமளவல்லி 26. வெற்றிலைக்கொடி (இறுதி அத்தியாயம்)

26. வெற்றிலைக்கொடி சனிக்கிழமைகாலை. ஏழுமணிக்கு இன்னும்சில நிமிடங்கள். விமானநிலையத்தில் அதிக கும்பலில்லை. சரவணப்ரியா சாமியையும், பரிமளாவையும் நுழைவிடத்திற்கு அருகே இறக்கினாள். சாமி பெட்டிகளை இறக்கி அவற்றை இழுத்துக்கொண்டு…

பரிமளவல்லி 25. திருத்தங்கள்

அமர்நாத்25. திருத்தங்கள் வெள்ளிக்கிழமை காலை நான்குமணிக்கே சோமசுந்தரம் எழுந்தார். கிளம்புவதற்குமுன் கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். பிரும்மசாரியான வாழ்க்கையிலும், அளவான சாப்பாட்டிலும் பருக்காத உடல். இருந்தாலும், பொதுமக்கள் நலத்தில் நிபுணரான…

பரிமளவல்லி 24. சந்தேகங்கள்

அமர்நாத்24. சந்தேகங்கள் ஒருவாரம் போனதே தெரியவில்லை. நாஷ்வில் நகரம் பனிமழையிலும், குளிரிலும் அவதிப்பட்டபோது மாதவியின் குடும்பம் அரூபா தீவில் இனிய வசந்தத்தை அனுபவித்தது. நீலாவையும், ஷீலாவையும் காலையில்…

பரிமளவல்லி 23. அகல்விளக்கு

அமர்நாத்கஜமுகனின் கலகலப்பு எப்போது காணமால் போனது என்று சகாதேவனால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. அவரின் நெற்றிச்சுருக்கமும், ஞாபகமறதியும் கில்மரின் வருகைக்குப் பிறகு ஆரம்பித்ததாகத் தோன்றியது. ‘குட்மார்னிங்’ சொன்னால் மறுவணக்கம்…

பரிமளவல்லி 22. தேறுதல்

அமர்நாத் 22. தேறுதல் செவ்வாய் காலை, அறைக்கு வெளியில் நடமாட்டம் கேட்குமுன் சரவணப்ரியா எழுந்து, முதல்நாள் எடுத்துவந்த உடைக்கு மாற்றிக்கொண்டாள். பரிமளா கண்விழிக்கக் காத்திருந்தபோது கதவுதட்டும் சத்தம்.…

பரிமளவல்லி 21. க்ளின்டாமைசின்

அமர்நாத்21. க்ளின்டாமைசின் பள்ளிசெல்லும் சிறுவர்களுக்கு அந்த திங்கள்காலை நன்றாகவே விடிந்தது. நான்குநாட்களாக வருத்திய குளிர் போதாதென்று தெற்கிலிருந்து வந்த மேகக்கூட்டங்களின் பாதிப்பால் எப்போது வேண்டுமானாலும் பனிமழை பெய்யலாம்…

பரிமளவல்லி 20. கிருமியின் தாக்குதல்

அமர்நாத்20. கிருமியின் தாக்குதல் சரவணப்ரியா எழுப்பிக்கொடுத்த இரண்டு ஐபுப்ரோnஃபன் மாத்திரைகளை விழுங்கியதன் பலன் பரிமளா கண்விழித்தபோது இரண்டு ஜன்னல்களிலும் ஒளி தெரிந்தது. அவை கிழக்குநோக்கி யிருந்தாலும் குளிர்காலமாயிற்றே,…

பரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி

அமர்நாத்19. இதாகா நீர்வீழ்ச்சி அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டுமென பரிமளா எட்டரைமணிக்குள் மாடிக்குச் சென்று பல்தேய்த்தாள். மறுநாள் பயணத்திற்கான சட்டை, பான்ட்ஸ், உள்ளாடைகள் தவிர மற்றவை அழுக்கு. ஊருக்குப்போய்…

பரிமளவல்லி 18. ‘இன்Nஃபா-ட்ராக்’

அமர்நாத்18. ‘இன்Nஃபா-ட்ராக்’ மிஞ்சிய இரண்டு சப்பாத்திகளில் மிளகாய்ப்பொடி-எண்ணெய் தடவி அலுமினியத்தாளில் சுற்றி ஒரு பிளாஸ்டிக் பையில் சாமி வைத்தான். எதற்கு என்று பரிமளா அவனைப் பார்த்தாள். “நாளைக்கு…

பரிமளவல்லி – 17. ப்ரூவர் பாட்ஸ்

அமர்நாத் 17. ப்ரூவர் பாட்ஸ் ஆவலுடன் ஹிக்கரி காத்திருந்தான். ஐம்பதுமாடிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் கண்ணாடிச் சுவர்களுக்குள் நிற்காமல் வெளியிலேயே படிகளில் வந்துநின்றான். குளிர்காலமானதால் பிற்பகல் மூன்றுமணி வெயிலிலும்…