அமானுஷ்ய புத்ரனின் கவிதைகள்
அமானுஷ்ய புத்ரன் (இ.பரமசிவன்) (1) முனகல்கள் ---------------- எங்கிருந்து முனகல்.... எதிலிருந்து இந்த அன்னத்தூவிகள்.. எதற்குள்ளிருந்து இப்படி படாம்பூச்சிகளின் வண்ணக்கொப்புளங்கள்... பாறைகளின் அடியில் கண்ணாடிச்சிறகுகள். தட்டாம்பூச்சிகளின் "டிஷ்யூ"…