September 9, 2002
தமிழில் அசோகமித்ரன் சலனமற்ற கருணையற்ற மேகமற்ற வெற்று வானத்தடியில் எவ்வளவோ ஆண்டுகளாக இந்த ராஜபாட்டையில் காத்துக் கிடந்தேன். கண்ணாடிக்குண்டுகளை போன்ற கண்களுடன் எலும்பையும் நடுங்க வைக்கும் கொடூரக்…
January 1, 2001
அசோகமித்ரன் டிசம்பர் குளிருக்கு அந்தக் கோட்டு மிகவும் இதமாக இருந்தது. ஏனோ தினமும் அதைப் போட்டுக் கொள்ள முடிவதில்லை. கோட்டைப் போட்டுக் கொண்டு செருப்புக் காலுடன் வெளியே…
November 12, 2000
அசோகமித்ரன் இந்த ஆள் எப்போ முடிப்பார்னு தெரியலை. தினம் இந்த மாதிரிதான் ஆயிடறது. ஒவ்வொருநாளும் கொஞ்சம் முன்னாலே வந்து பேப்பரை முழுக்கப் பாத்துட்டுப் போகலாம்னா நாம வரத்துக்குள்ளே…
July 23, 2000
-அசோகமித்ரன். நான் பள்ளியில் எட்டாவது வகுப்பு வரும்வரை சுல்தான் பஜார் என்று ஒன்று இருப்பதே தெரியாது. எங்கள் வீட்டிலிருந்து ஏழெட்டு மைல் தூரத்தில் இருந்த அந்த இடத்தை…
July 9, 2000
- அசோகமித்ரன் போலீஸ் ஸ்டேஷன் எதிர் சந்தில் நுழைய வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் மறந்து விட்டது. சந்தில் திரும்பி நான்கு அடி வைப்பதற்குள் சுந்தரி. நான்…