- வார்த்தை டிசம்பர் 2008 இதழில்…
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -2
- திரு.வி.பி.சிங் நினைவு அஞ்சலிக் கூட்டம்
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -2)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன ? [கட்டுரை: 46 பாகம்-1]
- “வைஷ்ணவ ஜனதோ”
- தரமற்ற பொருளை திரும்பப் பெற தயக்கமில்லை!
- வேதவனம் விருட்சம் 14 கவிதை
- இந்த கிண்ணம் நிறைய சந்தோசம்.
- காமெடி சிறுகதைப் போட்டி
- அண்ணா நூற்றாண்டுவிழா திருவிழாக்கள்
- சக்திக்குள்ளே சிவம்…
- பெண் நட்பு பற்று தீ
- காரியம் தொடர் காரணம்
- மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினெட்டு
- சுய அபிமானம்
- வாழைஇலை
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -14 << முடிவில்லாத ஒருவன் >>
- தாகூரின் கீதங்கள் – 59 மெய்யாய் உன்னை உணர்வது !
- இரத்த பாசம்
- பள்ளிப்படை கோவில்
- திபேத்தியப் பழமொழிகள்
- கடவுளின் காலடிச் சத்தம் – 7 கவிதை சந்நிதி
க.செ.வெங்கடேசன்-அபுதாபி

இவள் அவளை பற்றி…
அவள் இவளை பற்றி…
இவள் அவளுடன் அவளை பற்றி…
அவள் இவளுடன் அவளை பற்றி…
இவள் அவளுடன் இவளை பற்றி…
அவள் இவளுடன் இவளை பற்றி…
இவள் இவளுடன் இவளை பற்றி..
அவள் அவளுடன் அவளை பற்றி…
யார் யாருடன் யாரை பற்றி…
நானும் புரியாமல் நிற்கிறேன்?!
என் கவிதையை போல்….
பெண்களின் அரசியல் பேச்சில்!!!
……