- கவிமாலை (26/02/2005)
- கீதாஞ்சலி (16) – குழந்தைக்குப் போடும் கால்கட்டு! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கூ ற ா த து கூ ற ல் – கவிதைப் பம்பரம்
- அவரால்…
- கவிதை
- பாவம்
- நாவில் கரைந்துகொண்டிருக்கும் கண்ணீர்
- மனிதச் சுனாமிகள்
- கவிதைகள்
- கவிதைகள்
- அவரால்…
- நிழல்களைத் தேடி….
- விரல்கள்
- மழை நனைகிறது….
- நி ழ ல ற் ற வ னி ன் அ ல ற ல்
- யாழன் ஆதி கவிதைகள் – கண்ணீரும் தனிமையும்
- நிதி சால சுகமா ? மம்மத பந்தனயுத நர ஸ்துதி சுகமா ?
- நி ழ ல ற் ற வ னி ன் அ ல ற ல்
- வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும் – முன்னுரை
- ஒடுக்கப்பட்ட நுண்தரப்புகளிலிருந்து விடுதலை சாத்தியமா ?
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-3
- ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘
- செல்வம் அருளானந்தம் எழுதிய எள்ளிருக்கும் இடமின்றி ஒரு கனதி வாய்ந்த கதை (திண்ணை, 2005-03-10)
- கவிதைகள்
- சுவாசத்தில் திணறும் காற்று
- எனது முதலாவது வார்த்தை..
- அன்பின் வெகுமானமாக…
- மாங்கல்யச் ‘சரடு ‘கள்
- வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்
- இந்தியப் பெருங்கடல்
- பச்சைக்கொலை
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) – காட்சி நான்கு – அயோத்திய புரியில் ஆரம்பித்த அசுவமேத யாகம்
- கதவு திறந்தது
- ஒத்தை…
- அறிவியல் கதை – தக்காளித் தோட்டம் (மூலம் : சார்லஸ் டெக்ஸ்டர் வார்ட்)
- து ை ண – 7 ( குறுநாவல்)
- நூலறிமுகம்! – ‘மிஷியோ ஹகு ‘வின் ‘ஹைபர் ஸ்பேஸ் ‘!
- யுக யுகங்களாய்ப் பெயர்ந்த கண்டங்கள். மறைந்த விலங்கினங்கள். கண்டங்களை நகர்த்தும் அட்லாண்டிக் கடற்தட்டு. குறுகிச் சுருங்கும் பசிபி
- தெப்பம் – நாடகம்
- பிறந்தநாள் பரிசு
- எச்ச மிகுதிகள்
- கபீர் நெய்துகொண்டிருக்கிறார்…
- பெரிய புராணம் – 33 – 19. அரிவாட்டாய நாயனார் புராணம்
- பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை
- பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை
- சிந்திக்க ஒரு நொடி- அரசியலும் சராசரி மனிதனும்
- சீனா – துயிலெழுந்த டிராகன்
- தென்னகத்தில் இனக்கலப்பா ?
- திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள்
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! (தொடர்:3)
- மனக்கோலம்
- ராமானுஜனின் இன்னொரு கணக்கு புரிந்தது
பட்டுக்கோட்டை தமிழ்மதி

காயும் துணிகள் நனைகின்றன
கை வந்தெடுக்க வரவில்லை.
சாரலும் தூறலும் நுழைகின்றன
சாளரம் சார்த்த
முகம் எட்டிப் பார்க்கவில்லை.
துளிகள் துள்ளிக் குதிக்கின்றன
துள்ளும் உன் வீட்டு
பிள்ளைகள் வெளிநின்று ஓடவில்லை.
ஒருதுளி தொட ஒருதுளி துரத்த
மழையில்
நான் தொட நீ நனையவில்லை.
‘ நீ
வீட்டில் இல்லை என்பதற்கு
வேறின்னமும் வேண்டும் இதைவிட…. ‘
என்கிறேன்
வெளியில் நின்று.
‘ நீ
வெளியில் நிற்கிறாய் என்பதற்கு
வேறின்னமும் வேண்டுமா ‘
என்கிறாயா உள்ளிருந்து.
மழையில்
சில நேரம் ஆடை நனைகிறது
சில நேரம் மனசு நனைகிறது.
வெளியே
நீயில்லாமல் நான் மட்டும்
மழை நனைகிறது.
—-
பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com