- அறிவியல் துளிகள்-21
- பாரதத்தில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து [Narora Atomic Power Station]
- ர்ர்.. கீச்..கீச்…
- மாடன் மோட்சம்
- ரசிகன்
- சைக்கிள் முனி
- சைக்கிள்-
- கு ை க ர யி ல்
- அலைவரிசை
- கடிதங்கள்
- போர் நாட்குறிப்பு – ஏப்ரல் 5, 2003
- மானசரோவர் டாட்காம்
- Polynation is Pollination: Theatre and Arts from the Margins
- Tamil children song cassettes
- நினைத்தேன். சொல்கிறேன். இந்தியும். நந்திகளும்.
- இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 18 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- புஷ்-ப்ளேர் நடத்தும் ஈராக் போரின் விளைவுகளும் இந்தியாவும்
- ஏகாதிபத்தியமும் அடிப்படை வாதமும் – வளைகுடா அரசியலை முன் வைத்து
- பாதாள ரயில் நிலையம் – உரைவெண்பா
- சுகம்
- நினைவுகள்
- அவசியம் ஒரு அஸ்திவாரம்.
- வழி மாறிய தென்றல்
- விந்தைதான்
- மீளத்துடிக்கும் மனம்
- பேட்ரியாட்டும் பேரீச்சம் பழமும் – இரண்டு
- தேடுதல்
- வேதம்
- பேதம் உணராத குழந்தைமை (அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 55 )
புஷ்பா கிறிஸ்ரி

பசியென்று கேட்கும் முன்
தட்டில் போட்டு உணவூட்டி
படியென்று சொல்லி விட்டு
இடி விழுந்தது போல்
அமர்ந்திருந்த போது
ஒன்றும் விளங்கவில்லை.
விளங்கிக் கொள்ள
ஞானமும் இருந்ததில்லை
பெற்றோராய் இருந்த போது
நீங்கள் பட்ட கஸ்டங்கள்
பள்ளிச் சிறார்களாய்
புரிய முடியாதவைகள்.
இன்று புரிகிறது
பெற்றோராய் நாம் இருந்து
மக்கட் பணி
செய்யும் போது..
தமது சுகம் மறந்து
நமது சுகம் காத்த
அன்புப் பெற்றோரின்
அருமைச் சுகம்
காக்கும் பணி
நமதென்று புரிகிறது
நம்மைத் தொடர்ந்து
நம் சந்ததியும்
நடந்து வர
நாமும் பெற்றவர்க்குப்
பணிவிடை செய்வோம்.
அன்பிற்கு அன்பு செய்வதும்
ஒரு அருமையான விந்தைதான்
புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com