- முள்பாதை 56
- பரிமளவல்லி 21. க்ளின்டாமைசின்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் வடதுருவத்தில் ஆறுகரச் சட்ட அலைமுகில் (Hexagonal Wave) கண்டுபிடிப்பு ! (கட்டுர
- இரண்டு சொர்க்கங்கள் விளிம்பின் மொழி
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -5
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிரிவின் நினைவுகள் கவிதை -25
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -2
- உருத்தலில் உருவாகி
- வசீகரத்தினை இழந்துவிடும் பூக்கள்
- டாக்கா: பிசாசு நகரம்
- சத்யானந்தன் கவிதைகள்
- ஈழப்போராட்டம் பற்றிய நாட்குறிப்பு புத்தகம்
- சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி.
- இவர்களது எழுத்துமுறை – 16 -சா.கந்தசாமி
- கள்வர்க்கு இரவழகு
- தீர்வும்.. தெளிவும்!!!
- லிவ்விங் டுகெதர் – கலாச்சார புற்றுநோய்.
- இதமானதொரு நகைப்பு …!
- பெயர்வு
- தண்ணீரும் நாமும்
- குழந்தை
- “மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை“ (தொடர்ச்சி-3)
- இடம்பெயர் முகாமிலிருந்து
- அவள் சொன்ன காதல்!
- விடியாக்கனவு
- வினோத மலரொன்றின் இதழ் நுனி..
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 17
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 7 The Evolutionary Point பரிணாமவியலின் பார்வையில்
ஷம்மி முத்துவேல்
…
நினைவுகளின் பொதி சுமந்தவள்
மேகப்பொதிகளின் கூட்டத்தினிடையே
நடந்து வருகிறாள் …
கனவுகளின் சாயல் கொண்டு
கனம் தாங்கா
நடையிலோர் தள்ளாட்டம்
மழைகளின் சாரல்களில் சில
சோக மூட்டைகளை இறக்கி வைத்தாள்
அவைகளின் பாரத்தில்
நிலம் தன் சரிவை கூட்டியது
மனிதர்களை விழுங்கியும்
கோர பசி தனிய மறுத்தது அவற்றின்
பயந்து போனவள்
மெல்ல மீண்டும் தன் பாரம் சுமந்து
நிலந்தனில் இறக்கி விட்டாள்
சில அமிர்தமாயும் சில ஆலகால விஷமாயும்
அமிர்தத்திற்கு அடித்துக் கொண்டதில்
ஆலகால விஷமும் அதில் கலந்தது
சர்ப்பம் என இரு நாக்கு நீட்டி
விழுங்க எத்தனித்த படி
சிக்கிய வார்த்தைகள் அவளின்
கனவுகள் ஆகிட
மயங்கிச் சாய்ந்தவளை
அகோர பசி கொண்ட நாகங்கள்
நாவுகளைச் சுழற்றிய படி விழுங்கின
ஷம்மி முத்துவேல்