- உலகெங்கும் “சுதேசி”
- பெரிய புராணம் புதுக்கவிதை வடிவில் வெளியீடு
- முள்பாதை 51
- பரிமளவல்லி – 16. ஏ.டி.எம்.
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -17
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -1
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நேற்று, இன்று, நாளை கவிதை -35
- ஹப்பிள் தொலைநோக்கி புரிந்த அரும்பெரும் சாதனைகள் ! (கட்டுரை -1)
- நினைவுகளின் சுவட்டில் – (55)
- இருப்பின் தகர்வு மைலாஞ்சிக்குப் பின்
- மொழிவது சுகம்: லீ-சியாபொவும்- ஏழு சமுராய்களும்
- அயோத்தி: ஆலயம் அமைவதை ஆதரிக்கும் ஷியாக்கள்
- வட்டங்கள் இறக்கிய கிணறு….
- இவர்களது எழுத்துமுறை – 11 சுந்தரராமசாமி
- பின்குறிப்பு
- நான் இறந்து போயிருந்தேன் . . .
- சமுகத் தளங்களின் வளர்ச்சியும், பங்கேற்போரினன் உளவியலும், தமிழ்ப் பயன்பாட்டின் தரமும்
- விடுதலைப்போரில் நேதாஜி
- தீபாவளி ஹைக்கூ
- தரிசனம்
- கல்லறைப் பூக்கள்
- தமிழ் பண்பாட்டுக் கழகம், ஹாங்காங், அக்டோபர் 10ஆம் தேதி, இலக்கிய இன்பம்
- யாராவது காப்பாற்றுங்கள்
- கடவுள் ஆடிடும் ஆட்டம்
- வடக்குவாசல் – யமுனா அறிவிப்பு
- பொம்மை தேசம்…
- காவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை
- பொய்யான பதில்கள்
- மரணம் ஒத்த நிகழ்வு !
- விதியா? மதியா?
- வெட்சி – மறுப்புரை
- மஞ்சள் வெளிச்சத்தில் நான் ஒழிந்து கொள்வேன்
- வலுவிழந்த எந்திரங்கள்..
- கிருகஸ்தம்
- சவுதி அரேபியா ரியாத்தில் இலக்குவனார்,வ.உ.சி விழா
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 2) யாரை கொல்லக்கூடாது?
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

http://www.vadakkuvaasal.com
14 ஆகஸ்டு 2008 அன்று டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் புது டெல்லியில் வடக்கு வாசல் இணையதளம் துவக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி அந்தந்த மாதத்தின் வடக்கு வாசல் இதழ்களை தவறாமல் பதிவேற்றம் செய்து வருகிறோம்.
ஒவ்வொரு மாதமும் பதிவேற்றம் செய்யப்படும் வடக்கு வாசல் மாத இதழ் தவிர, யமுனை என்ற பெயரில் புதிதாக வாரப்பதிப்பு ஒன்றையும் இந்தத் தளத்தில் வலையேற்ற இருக்கிறோம். கட்டுரைகள், சிறுகதைகள், நூல் விமர்சனங்கள், திரைப்பட விமர்சனங்கள், சிறந்த வலைப்பூக்கள், இணையதளங்கள் பற்றிய அறிமுகம் எனப் பன்முகத் தன்மையுடன் புதிய பொலிவுடன் வடக்கு வாசல் இணையதளம் எதிர்வரும் 20ம் தேதி முதல் இணையத்தில் பதிவேற்றப்படும். யமுனை வாரப்பதிவு ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கப்படும். இவை தவிர தினசரி செய்திப் பகுதியும் உண்டு.
படைப்பாளிகள் தங்கள் கட்டுரைகள், சிறுகதைகள், நூல் விமர்சனங்கள், திரைப்பட விமர்சனங்களை vadakkuvaasal@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
ஆசிரியர்
வடக்கு வாசல்
5A/11032, Gali No.9,
Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005.