- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்று
- ஒரு நாள் மட்டும்……..
- சொந்த மொழி
- நந்தவனத்தில் ஓர் ஆண்டி
- விடியும்! – (21)
- குழந்தை
- தெளிவு
- சைக்கிள்
- ரமணன், NRI
- உறவு
- அவரோகணம்
- ஆதம்பூர்க்காரர்கள்
- தெரிந்துகொள்
- ஒரு வரவுக்காய்..
- கவிதைகள் சில
- நிறமற்ற ஒரு சுவர்
- இறைவா நீ என்ன சாதி ?
- முனி.
- காய்ந்து கொண்டிருக்கும் நதியின் துயரை:கூட்டுக்கவிதை
- 3 கவிதைகள்
- சொல்லாத ஒரு சொல்
- தீபங்கள்
- நீயும்–நானும்
- அத்தை மகள்!
- கவிதைகள்
- தயிர் சாதம்
- நமது பண்பாடு அறிவியலுக்கு எதிரானதா ?
- அணுத்திமிரும், ‘அணுஜனநாயகமும் ‘
- சூரியனிடமிருந்து பிரம்மாண்ட சூரிய ஒளிவீச்சு இந்த வாரம்
- அமெரிக்க அணுத்துறைத் தணிப்பு முறைகள் இந்தியாவுக்கு ஒத்தவையா ? பாரதம் வாழைப்பழக் குடியரசா ? அல்லது பலாப்பழக் குடியரசா ?
- விஷ பாதரசத்தைப் (Mercury) போடும் குப்பைக்கூடையா இந்தியா ?
- பல கோடி பிரபஞ்சங்களா ? அல்லது நமது பிரபஞ்சத்தின் அதிர்ஷ்டம் தானா ?
- ரவி ஸ்ரீநிவாசுக்கு பதில்
- கடிதங்கள்( தமிழ்) – நவம்பர் 6, 2003
- இஸ்லாத்தில் பிரிவினை
- குறிப்புகள் சில-நவம்பர் 6 2003
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 2
- திரை விலகலின் உலகம்- நவீன இஸ்லாமும் உலக ஒழுங்கும்
- கடிதங்கள் (ஆங்கிலம்) – நவம்பர் , 6, 2003
- உயிர்ப்பலியும் பெரியாரும்
- பெண்ணில்லா உலகம்.
- மூடநம்பிக்கைக்கு அறிவியலைப் பலியிட்ட பல்கலைக்கழகங்கள்
- அமரத்துவம் அடைந்த இரு வாழ்வுகள்
- குலேபகாவலி Vs மிராண்டா
- சூஸ்பொரி – கல்லூரிக் காலம் – 6
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -4
- எனக்குப் பிடித்த கதைகள் – 84 – மூலதனம் என்னும் அளவுகோல் – விந்தனின் ‘மாடும் மனிதனும் ‘
- தமிழ் சினிமாவின் பிதாமகன் (கள் ) – யார்… ?
- உயிர்மை நவம்பர் 2003 இதழிலிருந்து
- கலைஞர்-ஜெயமோகன்
- கண்ணப்ப தம்பிரான் – அஞ்சலி
- தீக்கதிர் தோழர்களின் தீபா ‘வலி ‘
- Mr. & Mrs. Iyer
- பாராட்டியே தீரவேண்டும் பாலாவை
- சாரு நிவேதிதாவின் கோணல்கள் – நாடோடிப் பக்கம்
- புகாரி நூல் வெளியீடு
- திறந்த விழிகள்:கட்டுக்கோப்பான படைப்புமுறை நோக்கி: ஆர். ஆர். சீனிவாசனின் விவரணப்படங்கள்
அருண்பிரசாத்.

கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும்
கவனிக்கத் தவறுவதில்லை
அந்த புளியமரத்து முனியை.
மழை ஓய்ந்தும் ஓயாத
இருள் கசியும் மாலைகளில்
மரத்தை உற்று நோக்க
புலப்படும் முனியின் இருப்பு.
நெஞ்சைப் பிசைய வைக்கும்
அதன் ஓங்கரிக்கும் ஓலங்கள்
என் வாசலை வந்தடைகின்றன.
மரத்தின் கிளைவழியே
அனைத்து இலைகளிலும்
பரவி சொட்டுகிறது
பல்லாயிரமாண்டு மூப்பு கொண்ட அதன்
இடுங்கிய கண்களில்
இருந்து வழியும் கண்ணீர்
மானுட கவலைகளும்
முனியின் கவலைகளும்
காலவிகிதங்களில் மட்டுமே வேறுபடுகின்றன.
அருண்பிரசாத்.
everminnal@yahoo.com