- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13
- 2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)
- கவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்!
- கவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14
- சிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா
- ஏமாளிகள்
- பச்சை ரிப்பன்
- ஆட்டோக்கள் உரசுகின்றன
- மௌனத்தின் பழுப்பு நிறம்..
- மாமிசக்கடை
- மழைக்கு பிந்தைய கணங்கள்
- மேடை ஏறாத கலைவண்ணம் …!
- ஒற்றைப் பேனாவின் மை
- முத்தப்பிழை !
- முற்றுப்புள்ளி
- நாட்டுப்புற(ர)ம்
- இவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்
- க்ருஷ்ண லீலை
- தோழர் சிவம் நினைவுக்கூட்டம்
- முகம் நக
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6
- பணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி
- காதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை
- தனிமரத்து பூக்கள்
- இனிக்கும் கழக இலக்கியம்
- திருந்தாத கேஸ்
- பூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்
- முள்பாதை 48
- பரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’
- புறத்தில் அகம்
- தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.
- தஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு
ப.மதியழகன்

மரங்களிலிருந்து துளித்துளியாய்
மழைநீர் விழுந்து கொண்டிருக்கும்
பறவைகள் தன்னுடைய
உடலிலிருந்து மழைநீர் அகல
றெக்கைகளை சிலிர்த்துக் கொள்ளும்
பேய் மழைக்கு வழிவிட்டு
ஆங்காங்கே ஒதுங்கிய
பொது ஜனங்கள்
அடுத்த மழைக்கு முன்பாக
வீடு வந்து சேர்ந்திட எண்ணி
துள்ளல் நடை போடுவார்கள்
தண்ணீர் வரத்து குறைந்ததால்
காகித கப்பல்கள் எல்லாம்
தரை தட்டி நிற்கும்
மழை நின்ற பிறகும்
மாடிகளிலிருந்து தண்ணீர்
இன்னமும் வடிந்து கொண்டிருக்கும்
மழையால் இயல்பு வாழ்க்கைக்கு
எவ்வளவோ இடர்பாடுகள்
நேர்ந்தாலும்
இன்னொரு மழைக்காக
உள்ளம் ஏங்கித் தவிக்கும்.